For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...!

யுதிஷ்டிரனின் பதவியேற்பின் போது செல்வத்தை அடைவது எப்படி என்பது பற்றி கிருஷ்ணர் அவருக்கு வழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

|

நம் வாழ்க்கையில் எழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் உபதேசங்கள் மூலம் தீர்வை மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கூறியுள்ளார். மகாபாரதத்தை முன்னின்று நடத்திய கிருஷ்ணர் பாண்டவர்கள் தளர்ந்திருந்த போதெல்லாம் தன்னுடைய விலைமதிப்பில்லாத அறிவுரையின் மூலம் அவர்களை பலம் பெற செய்தார். மகாபாரதம் என்றாலே அதில் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்குமான உரையாடல்கள்தான் அதிமுக்கியதுவம் வாய்ந்தவை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

keep these things at home to gain wealth says Lord Krishna

அர்ஜுனன் தவிர்த்து ஏனைய பாண்டவர்களுடனான கிருஷ்ணரின் உரையாடல்களும் நம் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கூடியவைதான். அவரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொறுத்தக்கூடியவையாகும். அந்த வகையில் யுதிஷ்டிரனின் பதவியேற்பின் போது செல்வத்தை அடைவது எப்படி என்பது பற்றி கிருஷ்ணர் அவருக்கு வழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அந்த வழிகள் நமக்கும் பயன்படக்கூடியவை. இந்த பதிவில் கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு கூறிய செல்வத்தை அடையக்கூடிய வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

keep these things at home to gain wealth says Lord Krishna

According to Lord Krishna, the mere presence of these things in the household not only lets in positive energy, but also purifies mind and soul.
Desktop Bottom Promotion