Just In
- 33 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த எளிய பொருட்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் தெரியுமா?
சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும்.
இந்து மதத்தின் முக்கியமான பெண் தெய்வங்களில் ஒருவர் சரஸ்வதி ஆவார். ஞானத்தின் கடவுளாக வணங்கப்படும் சரஸ்வதிதான் அனைவர்க்கும் நல்ல படிப்பை கொடுப்பவர் என்று கூறப்படுகிறது. பிரம்மாவின் மனைவியான இவர் அவரின் ஆற்றலின் பெண் பிரதிபலிப்பு என்று கூட கூறலாம்.
சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கெனவே சரஸ்வதி பூஜை நமது மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆதிசக்தியின் ஒரு பரிமாணமான சரஸ்வதியின் அருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவில் சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்தவழிபாட்டு பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
மஞ்சள் நிற மலர்கள்
சரஸ்வதி தேவிக்கு தன்னை மஞ்சள் நிற மலர்கள் கொண்டு அலங்கரித்து கொள்ள மிகவும் பிடிக்கும். இவை வசந்தகாலங்களில் அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு சரஸ்வதி தேவியின் அருள் வேண்டுமென்றால் நீங்கள் அவரின் சிலைக்கு மஞ்சள் நிற மலர்களை வைத்து வழிபட வேண்டும்.
பூந்தி
சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் பூந்தி ஆகும். பூந்தியை வைத்து சரஸ்வதி தேவியை வழிபட்டு விட்டு பின்னர் அதனை அனைவர்க்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மஞ்சள் நிறம் குருவுடன் தொடர்புடையது. இது அறிவின் நிறமாகும். சரஸ்வதிக்கு பூந்தி வைத்து வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் குருவின் பார்வையை அதிகரிக்கும்.
MOST
READ:
சாஸ்திரங்களின்
படி
தம்பதியினர்
இந்த
இடங்களில்
கலவியில்
ஈடுபடுவது
மிகப்பெரிய
பாவமாகும்...!
வெள்ளை மற்றும் மஞ்சள் துணி
சரஸ்வதி தேவி தூய்மையைக் குறிக்கும் வெள்ளை ஆடைகளை தன்னை அலங்கரிக்கத் தேர்வு செய்து கொள்கிறார். பொதுவாக சரஸ்வதியை வழிபடும் போது அவரின் சிலையை வெள்ளைத்துணி கொண்டு சுற்றிவையுங்கள். ஆனால் பசந்த பஞ்சமி அன்று சரஸ்வதிக்கு மஞ்சள் நிற துணி வைத்து வழிபடுவது சிறந்ததாகும். மஞ்சள் நிற துணி கிடைக்கவில்லை எனில் வெள்ளை நிற துணியை உபயோகிக்கலாம் ஆனால் மஞ்சள் நிறம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும்.
புத்தகம் மற்றும் பேனா
சரஸ்வதி பூஜையின் போது புத்தகம், பேனா என படிப்புடன் தொடர்புடைய எதையாவது வைத்து சரஸ்வதி டீ தேவியை வழிபடலாம். பூஜை முடிந்த பிறகு இதனை தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுத்துவிடவும். இவ்வாறு வழிபடுவது உங்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இது உங்களுக்கு நல்ல படிப்பையும், நினைவாற்றலையும் வழங்கும்.
MOST
READ:
அனுமன்
ஏன்
வேண்டுமென்றே
தன்
சகோதரன்
பீமனிடம்
வம்புக்கு
சென்றார்
தெரியுமா?
சந்தனம்
சரஸ்வதி பூஜையின் போது சந்தனம் அல்லது குங்குமப்பூவை வைத்து சரஸ்வதியை வழிபடவும். அதன்பின்னர் அதனை உங்கள் குடுபத்தினர் நெற்றியில் திலகமாக வைக்கவும். வேதஜோதிடத்தின் படி சந்தனமும், குங்குமப்பூவும் பிரஜாபதியுடன் தொடர்புடையவை. இதனை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவது உங்களுக்கு பல ஆதாயங்களை வழங்கும்.