For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!

குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!

|

இது பயங்கரத்தின் உச்சக்கட்டம் என்று கூறுவது மிகையாகாது. ஸா (Saw) பாகங்களில் காண்பிக்கப்பட்டவை படுபயங்கமானவை என்றாலும் அவை யாவும் சித்திரிக்கப்பட்ட, கிராபிக்ஸ் செய்யப்பட்ட திரைப்பட காட்சிகள் மட்டுமே. ஆனால், இங்கே நடப்பவை நிஜம். முழுக்க, முழுக்க எதுவும் அறியாத நிஜ மனிதர்கள் உள்ளே செல்கிறார்கள். அச்சத்தில் மூழ்கி விழிப்பிதுங்கி போகிறார்கள்.

World Most Scariest House, Where No One Ever Stayed More than Six Hours!

உலகின் பயங்கரமான வீடு என்று குறிப்பிடப்படும் இந்த வீட்டுக்குள் இதுவரை ஒருவர் கூட 6 மணி நேரம் வரையில் தாக்குப்பிடித்தது இல்லை. பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் விட்டால் போதும்டா சாமி என்று தெறித்து ஓடுகிறார்கள்.

காரணம் கட்டி வைப்பது, அறைந்து அடித்துக் கொடுமை செய்வது, அவர்கள் வாந்தியையே பருக சொல்வது என வலி என்று மட்டுன்றி இங்கே அருவருக்கத்தக்க செயல்களிலும் உட்படுத்தப் படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Most Scariest House, Where No One Ever Stayed More than Six Hours!

World Most Scariest House, Where No One Ever Stayed More than Six Hours!
Story first published: Wednesday, October 10, 2018, 12:12 [IST]
Desktop Bottom Promotion