For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொன்ற தென்னிந்திய மன்னன்

இந்திய வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சுற்றியுள்ளது அல்ல. இங்கு வாழ்ந்த ஒவ்வொரு மனிதருக்கு பின்னும் ஒரு வரலாறும், ஒரு கதையும் உண்டு. தன்னுடைய 63 மனைவிகளையும் கொன்ற தளபதி அப்சல் கானை பற்றி இங்கு பார்க

By Saranraj
|

இந்திய வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சுற்றியுள்ளது அல்ல. இங்கு வாழ்ந்த ஒவ்வொரு மனிதருக்கு பின்னும் ஒரு வரலாறும், ஒரு கதையும் உண்டு. மன்னர்கள் காலத்தில் அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்களோ அதேபோல சில அமைச்சர்களும், தளபதிகளும் கூட முக்கியத்துவம் வாய்நதவர்களாக இருந்தாரக்ள். சிலசமயம் மன்னர்களை விட அதிக புகழ் வாய்ந்த தளபதி கூட இருந்தார்கள்.

அப்படி புகழ் வாய்ந்த தளபதிகளில் ஒருவர்தான் அப்சல் கான். வரலாறு மறைத்த பல முக்கியமானவர்களில் அப்சல் கானும் ஒருவர். அவர் பெயர் இன்றும் நிலைத்திருக்க காரணம் அவருடைய வீரம் மட்டுமல்ல அவர் செய்த மிகக்கொடூரமான ஒரு செயலும்தான். அப்சல் கான் யார்? அவர் நிகழ்த்திய கொடூரம் என்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync history
English summary

who is Afzal Khan and why he killed his 63 wives ?

Afzal Khan was a general of King Ali Adil Shahi II. He killed his 63 wives cruelly. Because zodiac told he will die in a war against Shivaji.
Desktop Bottom Promotion