Just In
- 2 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 8 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 8 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராதையின் மரணத்திற்கு பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா?
நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான்.
நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான். இந்த காதல் கதை இன்றும் அழியாமல் இருக்க காரணம் கிருஷ்ணர் கடவுள் என்பதால் மட்டுமல்ல, அவர்களின் காதலில் இருந்த தூய்மையான அன்பும், அவர்களுக்கு இடையே இருந்த மகத்துவமான காதலும்தான். அவர்களின் காதல் அனைத்தையும் கடந்தது.
காதல் என்பதை காட்டிலும் அவர்களுக்கு இடையே பவித்திரமான நட்பும், அவர்களின் ஆன்மாவிற்குள் இருந்த பவித்திரமான இணக்கமும்தான் அவர்களின் உறவை உலகம் போற்றும் ஒன்றாக மாற்றியுள்ளது. அவர்களுக்குள் இருந்த அன்பு ராதையின் மரணம் தாண்டியும் தொடர்ந்தது. ராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் இருந்த அன்பிற்கு ஆதாரமாக இருந்தது. அந்த புல்லாங்குழலை கிருஷ்ணர் ஏன் தன் கைகளாலேயே உடைத்து எறிந்தார் தெரியுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.