For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராதையின் மரணத்திற்கு பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா?

நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான்.

|

நாம் சிறுவயது முதல் கேட்டுக்கொண்டிருக்கும் காதல் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற காதல் கதை என்றால் அது கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதைதான். இந்த காதல் கதை இன்றும் அழியாமல் இருக்க காரணம் கிருஷ்ணர் கடவுள் என்பதால் மட்டுமல்ல, அவர்களின் காதலில் இருந்த தூய்மையான அன்பும், அவர்களுக்கு இடையே இருந்த மகத்துவமான காதலும்தான். அவர்களின் காதல் அனைத்தையும் கடந்தது.

what happened to Lord Krishna after Radhas death

காதல் என்பதை காட்டிலும் அவர்களுக்கு இடையே பவித்திரமான நட்பும், அவர்களின் ஆன்மாவிற்குள் இருந்த பவித்திரமான இணக்கமும்தான் அவர்களின் உறவை உலகம் போற்றும் ஒன்றாக மாற்றியுள்ளது. அவர்களுக்குள் இருந்த அன்பு ராதையின் மரணம் தாண்டியும் தொடர்ந்தது. ராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் இருந்த அன்பிற்கு ஆதாரமாக இருந்தது. அந்த புல்லாங்குழலை கிருஷ்ணர் ஏன் தன் கைகளாலேயே உடைத்து எறிந்தார் தெரியுமா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what happened to Lord Krishna after Radha's death

Lord Krishna and his beloved Radha, know that it was beyond and above the understanding of all. But for their union, which saw a tragic end.
Desktop Bottom Promotion