For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் இறந்த உடலை பணத்திற்காக பல ஆண்டுகள் வீட்டிலேயே வைத்திருந்த மகன்!

மூன்று ஆண்டுகளாக தாயின் உடலை ஃபீரிசர் பாக்ஸில் வைத்திருந்த மகன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

|

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் என்று மட்டும் சொல்லமுடியாது.மாறாக தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் குற்றங்களை செய்வதும் அதனை மறைப்பதையும் அதிகமாகி வருகின்றன.

நம்முடைய வசதிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் அதனுடைய பயன்பாடு அதன் மீதான தாக்கம் எல்லாம் பல மடங்கு வீரியம் கொண்டதாகவே இருந்திடுகிறது. இயந்திரங்களுக்கு உணர்வு,பாசம் ஆகியவற்றை பற்றியெல்லாம் தெரியாது. கட்டளையிட்டால் செய்யும் அவ்வளவு தான்.

பாசம் பற்றி பேச வேண்டுமென்றால் முதலிடத்தில் நிற்பது அம்மா மட்டுமே. அவளது பாசத்திற்கும் அன்பிற்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.அதேயளவு நாம் திருப்பிக் கொடுக்கவில்லையென்றாலும் அந்த பாசத்திற்கான அதுவரை காலம் தாய் நமக்களித்த அரவணைபிற்காகவாது மரியாதை செலுத்தி வருகிறோமா என்ற கேள்வி நம்முன்னால் நிற்கிறது. இதற்கு ஒவ்வொருவரும் உங்களது மனசாட்சியிடம் பதில் கேட்டுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Son Kept his Mothers Body illegally for Three Years

Son Kept his Mothers Body illegally for Three Years
Story first published: Saturday, April 14, 2018, 10:14 [IST]
Desktop Bottom Promotion