For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகன்களே பெற்றோரை கொலை செய்த கொடூரம்!

பெற்றோரை கொலை செய்த மகன்கள் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்

|

ஒரு கொலை வழக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அமெரிக்காவையே உலுக்கிய கொலை வழக்க, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாக வர்ணிக்கிறார்கள்.

இரண்டு இளைஞர்கள் வசதி வாய்ப்புக்கெல்லாம் பஞ்சமில்லை இவர்களில் ஒருவன் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகளில் எல்லாம் பங்கேற்றிருக்கிறான். அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது பெற்றோரையே மிக கொடூரமாக கொலை செய்திருப்பதாகத்தான் வழக்கு!

பெற்றவரைக் கொல்வார்களா? அப்படி என்ன காரணம் இருக்க முடியும் என்று அமெரிக்காவே அன்றைக்கு டிவி முன்னால் உட்கார்ந்திருந்தது, இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவுமே செய்தியாக்கப்பட்டன. அப்போது தான் கேபிள் கனெக்‌ஷன் பரவலாக அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்ட சமயம் என்பதால் அமெரிக்கா முழுவதும் மிக எளிதாக தொற்றிக் கொண்டது இந்த பரபரப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Real Life Story About Sons Who killed their parents

Shocking Real Life Story About Sons Who killed their parents
Story first published: Friday, March 30, 2018, 16:08 [IST]
Desktop Bottom Promotion