For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரம்ப காலங்களில் பின்பற்றப்பட்ட கொடூர சடங்கு முறைகள்!

|

மனிதன் தோன்றிய அந்த காலத்திலிருந்தே பல்வேறு நம்பிக்கைகள் சார்ந்து இருந்திருக்கிறான். அவனது பழக்க வழக்கங்கள் பல விஷயங்களை உணர்த்தியிருக்கின்றன. அதோடு சில நம்பிக்கைகளும் அவனுள் ஏற்பட்டது. அப்படி தோன்றிய நம்பிக்கைகளில் ஒன்று தான் கடவுள் நம்பிக்கை.

கடவுளுக்காக உயிரையும் கொடுக்கலாம், கடவுளுக்காக உயிரயும் எடுக்கலாம் என்ற ரீதியில் அவனுடைய போக்கு இருந்திருக்கிறது. இந்த காலத்தில் மிருகப்பலி கொடுக்கப்படுவதையே தவறான செயல் என்று விமர்சனம் எழுந்து கொண்டிருக்கும் போது ஆரம்ப காலகட்டத்தில் மனிதனையே பலி கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Human Sacrifice Rituals In Ancient Period

Shocking Human Sacrifice Rituals In Ancient Period
Story first published: Wednesday, March 28, 2018, 9:45 [IST]
Desktop Bottom Promotion