For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா? இதுக்குதான்...

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளுக்கு முதலில் ஏன் பாலும் பழமும் கொடுக்கிறார்கள் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

|

புதிதாக திருமணம் நடந்து முடிந்ததும் திருமணம் ஆன புதுமண தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து வந்ததும் அவர்களுக்கு முதலில் ஒரு டம்ளர் பாலும் பழமும் தான் கொடுப்பார்கள்.

reason why we are giving milk and banana for newly married

அது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் மட்டுமல்ல, நவீனமயமாகிவிட்ட இன்று வரையிலும் காலம் காலமாக இந்த சம்பிரதாயங்கள் நம்மிடையே தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுபற்றி இந்த கட்டுரையில் விளக்காமப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

reason why we are giving milk and banana for newly married

here we are talking about the reason why we are giving milk and banana for newly married.
Story first published: Wednesday, December 19, 2018, 16:21 [IST]
Desktop Bottom Promotion