For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் புகழ்ப்பெற்ற ஓவியங்கள் குறித்து இதுவரை மறைக்கப்பட்ட மர்மங்கள்!

லியோர்ண்டா டாவின்சி உலகப்புகழ்ப்பெற்ற பல்வேறு ஓவியங்களை வரைந்திருந்தாலும் அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும். அவற்றில் சில சர்ச்சைகள்

|

உலகப்புழகப்பெற்ற பல ஓவியங்களின் சொந்தக்காரரான டாவின்சியைச் சுற்றி எப்போதும் ஓர் சர்ச்சை சுழன்று கொண்டேயிருப்பது வாடிக்கையாகிவிட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஓவியத்தில் பெரும் சாதனையை படைத்தவர் அவர்.

1452 ஆம் ஆண்டு பியரோ டாவின்சி தந்தைக்கும் காத்ரீனா அம்மாவுக்கும் ஆன்கியானோவில் பிறந்த குழந்தை தான் லியானர்டோ டாவின்சி. இளவயதிலேயே தாய்தந்தை பிரிந்து விட்டனர். இதனால் இளவயதிலிருந்து தாயின் அன்பு கிடைக்காமல் ஏங்கினார் டாவின்சி. அந்த தனிமையை போக்க தன் கவனத்தை ஓவியத்தின் மீது திருப்பினார். மிக இளவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதீத ஆற்றல் கொண்டவராகவும் பெரு விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.

மகனின் ஓவிய ஆற்றலைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோவின் ஓவியப் பயிற்சி கூடத்தில் மகனை சேர்த்து விட்டார். அங்கே சேர்ந்த மகனோ, ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டார். அதுவரை இயற்கை காட்சிகள் மட்டுமே வரைந்த டாவின்சி, அதன் பிறகு தான் பார்க்கிற மனிதர்களையும், கற்பனையில் வருகிறவர்களையும் தீட்ட ஆரம்பித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Mysteries About Leonardo da vinci

Mysteries About Leonardo da vinci
Desktop Bottom Promotion