For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் இந்த பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்

சிவபெருமான் ருத்ரமூர்த்தியாகவும், உக்கிரமூர்த்தியாகவும் இருப்பது உங்களுடைய பாவங்களை பொறுத்ததுதான். குறிப்பாக சில பாவங்களை சிவபெருமான் ஒருபொழுதும் மன்னிக்கவே மாட்டார். சிவெபருமானை கோபப்படுத்தும் உங்களு

|

இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுளான சிவபெருமானை பற்றி நாம் நன்கு அறிவோம். மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் ருத்ர மூர்த்தி ஆவார். ஏனெனில் அவரின் கோபம் பற்றி அனைவரும் நாம் அறிவோம். அழிக்கும் கடவுளான சிவபெருமான் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்குபவர்.

Lord Shiva will never forgive these sins

கோபக்கார கடவுளான சிவபெருமானை குளிர்விப்பது மிகவும் எளிமையான ஒன்றுதான். சிவபெருமான் ருத்ரமூர்த்தியாகவும், உக்கிரமூர்த்தியாகவும் இருப்பது உங்களுடைய பாவங்களை பொறுத்ததுதான். குறிப்பாக சில பாவங்களை சிவபெருமான் ஒருபொழுதும் மன்னிக்கவே மாட்டார். சிவெபருமானை கோபப்படுத்தும் உங்களுடைய பாவச்செயல்கள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lord Shiva will never forgive these sins

Lord Shiva is a God of destruction. There are a few sins in the eyes of Lord Shiva, which he never forgives.
Desktop Bottom Promotion