Just In
- 29 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 56 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தந்தை-மகள் திருமணம்! விசித்திரமான கிராம நடைமுறைகள்
பங்களாதேஷில் இருக்கும் ஒரு கிராமத்தைப் பற்றிய கதை. இங்கே இருக்கும் பெண்கள் தங்கள் கணவரை மகள்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்
திருமணம் என்பது ஒவ்வொருவருக்குமே கனவு என்று சொல்லலாம். திருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் நிறையவே இருக்கும். யாரென்றே தெரியாத அதாவது இதற்கு முன்னால் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து காட்டுவது தான் இதில் இருக்கும் மிகப்பெரிய சவால்.
பெண்கள் தங்கள் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு செல்ல வேண்டும். புதிய சூழலை பழகிக்கொள்ள வேண்டும் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எல்லாம் நிறையவே இருக்கும். ஆனால் இங்கே பார்க்கப் போகும் கிராமத்தில் அப்படியான எந்தசிக்கலும் இல்லை.
விசித்திர கிராமம் :
இந்த கிராமத்தில் பெண்கள் தங்களின் தந்தையையே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற பழங்குடி இன மக்களிடையே தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. இங்கிருக்கும் பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரன் ஏழு மலை தாண்டி வருவான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை.
ஆரம்பித்த கதை :
ஏனென்றால் காலங்காலமாக அவர்களின் கலாச்சரப்படி தந்தையையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த கிராமத்தில் இருக்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டதாகவும்,
இதனையடுத்து தன்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம். அன்றிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாராம்.
இரண்டாவது திருமணம் :
இங்கே இருக்கும் இன்னொரு விசித்திரமான கலாச்சாரம் என்ன தெரியுமா? இள வயதில் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம்.
20 லட்சம் பேர்! :
அந்தக் கணவன் தன்னுடைய மனைவி மனைவிமூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தையை பராமரிக்க வேண்டும். பங்களாதேஷில் வசிக்கும் மண்டி இன மக்கள் சுமார் 20 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்!