Latest Updates
-
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்..
உலகிற்கு தமிழ் கலாச்சாரம் அளித்த நான்கு அற்புத பங்களிப்பு
உலகிற்கு முன்னோடியாக திகழும் தமிழ் கலாச்சாரத்தின் 4 அற்புத பங்களிப்பு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
குமரியில் தோன்றிய இனம், கன்னியாகுமரியின் எல்லையில் வள்ளுவனை இன்றும் கண்டு வியக்கும் பெருமை கொண்ட மொழியை பேசும் மக்கள். உலகம் இன்றும் வியக்கும் விஷயங்களை அன்றே பாக்களில் பாடி சென்றவர்கள் நமது முன்னோர்கள்.
இன்று பெரிதாக நமது கவனத்தை ஈர்க்காத சில விஷயங்கள் உலகம் வியக்கும் விஷயங்களாக, அறியா விஷயங்களாக திகழ்கின்றன. தமிழனின் பெருமை கூட பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. இந்த நான்கு அற்புத விஷயங்களாக திகழ்கின்றன...

மூத்தகுடி தமிழன்!
உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

யாதும் ஊரே...
சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனார் சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என பாடியவர். இதை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் இருப்பவர்கள் அனைவரும் ஒருவர் என்ற உயர்ந்த கொள்கையை பாராட்டும் வாக்கியம் இது.

பஞ்சலோகம்!
ஐந்து உலோகங்களை சேர்த்து உருவாக்கப்படும் சிலைகள் தான் இந்த பஞ்சலோக சிலைகள். கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இந்த பஞ்சலோக சிலைகளை காணலாம்.

நவபாஷனம்!
நவபாஷாணம் என்பது சித்தர்களால் அறியப்பட்ட ஒரு அற்புதம். ஒன்பது வகை பாஷனங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. பழனி முருகனின் சிலை இதனால் உருவாக்கப்பட்டது ஆகும்.

நாடி ஜோதிடம்!
ஓலைசுவடியில் ஒரு மனிதனின் எதிர்காலம் பற்றி குறிக்கப்பட்ட ஜோதிட முறை. வைத்தீஸ்வரன் கோவில் இதற்கு புகழ்பெற்றது.

தமிழ் வழி பின்பற்றுவோம்...
இயற்கையே மருந்து, இயற்கையே உணவு என வாழ்ந்தவர்கள் நாம். இனிமேலும், வெளிநாட்டு பானங்கள், கெமிக்கல் உணவுகள், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றை ஆதரிக்காமல், தமிழ் வழி நிற்போம். இதுவே, தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் சிறந்தோங்க செய்யும்.



Click it and Unblock the Notifications