For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாயக்கழிவு நீரை உரமாக பயன்படுத்தலாம் தெரியுமா!

கேரளாவைச் சேர்ந்த நபர் இயற்கையான முறையில் ஆடையை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். அதனைப் பற்றிய சிறு குறிப்பு

|

இன்றைக்கு இயற்கை மீதான மதிப்பு பலருக்கும் அதிகரித்து வருகிறது. ஆர்கானிக் பொருட்கள் மீது தனி ஈடுபாடே வந்திருக்கிறது. அதன்படி உணப்பொருட்களைத் தாண்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் ஆர்கானிக் என்ற சொல் அடிப்பட்டால் உடனடியாக வாங்கிடும் பழக்கம் நம்மிடையே அதிகமிருக்கிறது.

அந்த வகையில் இப்போது சந்தையில் களம்மிறங்கியிருக்கும் பொருள் இயற்கை ஆடை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

kerala introduces Organic clothes that do not harm to the environment

kerala introduces Organic clothes that do not harm to the environment
Story first published: Wednesday, August 23, 2017, 18:10 [IST]
Desktop Bottom Promotion