Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி மிளகாய் தேச்சா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமயா இருக்கும் -
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.! -
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப்போட முடியுமா? எந்தெந்த ஆவணங்கள் இருந்தால் ஓட்டுப்போடலாம்? -
மொறுமொறுப்பான வாழைப்பூ பக்கோடா - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.! -
வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் செருப்பு வைப்பது உங்கள் வாழ்க்கையில் வறுமையை உண்டாக்குமாம் -
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் இந்த 4 இடத்தில் கண்ணாடியை வையுங்க.. வீட்டில் செல்வம் இரட்டிப்பாகும்! -
இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா? இராஜ ராஜ சோழன் இல்லையாம் -
அக்குள் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க!
ரஷ்ய அதிபர் புடின் இரத்தத்தில் குளிக்கிறாரா? ஏன்? எதற்காக?
ரஷ்ய அதிபர் புடின் மருத்துவ நலன்களுக்காக அரியவகை மான்களின் ரத்தம் எடுத்து, குளித்து வருகிறார் என ஒரு தகவல் வைரலாக பரவியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவருக்கு பல உயிர்கள் இருக்கிறது, மரணமே இல்லை போன்றவை உலகளவில் பரவிய பிரபல புரளிகள், சர்ச்சைகள்.
ஆனால், சமீபத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின் மருத்துவ நலன்களுக்காக அரியவகை மான்களின் ரத்தம் எடுத்து, குளித்து வருகிறார் என ஒரு தகவல் வைரலாக பரவியுள்ளது.

மான் ரத்த குளியல்!
அல்தாய் மலைகளில் வாழ்வதாக அறியப்படும் அரியவகை மாரல் மான்களின் கொம்புகளை வெட்டி, அதன் ரத்தம் எடுத்து குளியலுக்கு பயன்படுத்தி வருவதாக ஒரு தகவல் ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

மருத்துவர் அலெக்சாண்டர்!
டாக்டர் அலெக்சாண்டர் சூய்கோ என்பவரது ஆலோசனையின் பெயரில் தான் புடின் மான் ரத்த குளியல் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது, உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நலன்கள்!
இப்போது ரஷ்ய அதிபர் புடினுக்கு 64 வயதாகிறது. மான் ரத்த குளியலில் ஈடுபடுவதால் உடலுக்கு பல நலன்கள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
உடல் எலும்பு, தசை, பற்கள் மற்றும் கண் பார்வை சார்ந்த கோளாறுகள் போன்றவை குணமாக இது உதவும் எனவும் கூறுகின்றனர்.

முதுகுதண்டு
இது மட்டுமின்றி, ஆஸ்துமா, முதுகுதண்டு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வளிக்கிறது என கூறுகின்றனர்.

பயன்பாடு!
முதலில் மாரல் வகை மான்களின் கொம்புகளை வெட்டி ரத்தத்தை வடிகட்டுகிறார்கள். முக்கியமாக இவர்கள் தேர்ந்தெடுப்பது சிவப்பு மான்கள்.
வடிகட்டிய ரத்தத்தை கொதிக்க வைத்து, அதை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

காட்டுமிராண்டித் தனம்!
வனவிலங்கு ஆர்வலர்கள், மிருகங்களை வேட்டையாடிக் கொள்வதே பாவம். மருத்துவ நலன் என்ற கூறி, அவற்றை துன்புறுத்தி, ரத்தம் எடுத்து குளிப்பது என்பது காட்டுமிராண்டி செயல் என கருத்துகள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











