Latest Updates
-
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
சீயான்-க்கு என்ன அர்த்தம்-னு உங்களுக்கு தெரியுமா?
சீயான் என்றாலே நமக்கு விக்ரம் நினைப்பு தான் வரும். விக்ரமுக்கு சீயான் அடைமொழியாக காரணமாக இருந்தது, அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த பாலா இயக்கிய "சேது" திரைப்படம் தான்.
இந்த படம் முழுக்க விக்ரமை அனைத்து கதாபாத்திரங்களும் பேச்சுக்கு, பேச்சு சீயான், சீயான் என்று தான் அழைக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விக்ரம், "சீயான்" விக்ரமாக மாறினார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், இந்த சீயான் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என விக்ரமின் ரசிகர்களே பலர் அறிந்திருக்கு வாய்ப்பில்லை...

பிரமலைக்கள்ளர்!
பிரமலைக்கள்ளர்களில் 'தாத்தா' மற்றும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை சீயான் என்று அழைக்கும் வழக்கம் இருந்துல்லாது.

ஸ்ரீ ஆயர்!
சீயான் என்பது உண்மை சொல்லல்ல. இது திரிந்து வந்த சொல்லாகும். இதற்கு தனி அர்த்தமும் இருக்கிறது. அதாவது மழவராகிய கோவலரை 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.

விளக்கம்!
ஸ்ரீ என்றால் திரு தமிழில் திரு; ஆயர் என்றால் கோவலர்கள் என்று பொருள். இது தான் ஸ்ரீ ஆயர் என்பதற்கு பொருள்!

திரிந்து வந்த சொல்!
'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் சீயான் என பயன்படுத்துகின்றனர்.

உசிலம்பட்டி தமிழ் வழக்கு!
உசிலம்பட்டி பேச்சு வழக்கிலும் "சீயான்" என்ற சொல்லுக்கு தாத்தா என்ற பொருள் விளங்கி வருவதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications