Latest Updates
-
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சீயான்-க்கு என்ன அர்த்தம்-னு உங்களுக்கு தெரியுமா?
சீயான் என்றாலே நமக்கு விக்ரம் நினைப்பு தான் வரும். விக்ரமுக்கு சீயான் அடைமொழியாக காரணமாக இருந்தது, அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த பாலா இயக்கிய "சேது" திரைப்படம் தான்.
இந்த படம் முழுக்க விக்ரமை அனைத்து கதாபாத்திரங்களும் பேச்சுக்கு, பேச்சு சீயான், சீயான் என்று தான் அழைக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விக்ரம், "சீயான்" விக்ரமாக மாறினார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், இந்த சீயான் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என விக்ரமின் ரசிகர்களே பலர் அறிந்திருக்கு வாய்ப்பில்லை...

பிரமலைக்கள்ளர்!
பிரமலைக்கள்ளர்களில் 'தாத்தா' மற்றும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை சீயான் என்று அழைக்கும் வழக்கம் இருந்துல்லாது.

ஸ்ரீ ஆயர்!
சீயான் என்பது உண்மை சொல்லல்ல. இது திரிந்து வந்த சொல்லாகும். இதற்கு தனி அர்த்தமும் இருக்கிறது. அதாவது மழவராகிய கோவலரை 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.

விளக்கம்!
ஸ்ரீ என்றால் திரு தமிழில் திரு; ஆயர் என்றால் கோவலர்கள் என்று பொருள். இது தான் ஸ்ரீ ஆயர் என்பதற்கு பொருள்!

திரிந்து வந்த சொல்!
'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்., என ஸ்ரீ ஆயரின் இருந்து சீயான் என இந்த சொல் திரிந்து வந்துள்ளது. இப்பெயரையே பிரமலைக்கள்ளர்கள் சீயான் என பயன்படுத்துகின்றனர்.

உசிலம்பட்டி தமிழ் வழக்கு!
உசிலம்பட்டி பேச்சு வழக்கிலும் "சீயான்" என்ற சொல்லுக்கு தாத்தா என்ற பொருள் விளங்கி வருவதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications











