Latest Updates
-
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்!
குழந்தைகளை தின்று வந்த நரமாமிச மனிதன் - அதிர்ச்சி!
அதி காலம் முதலே நல்ல குணம், பண்புகள் கொண்டுள்ள மனிதர்கள் வாழ்ந்த அதே காலத்தில், தீய குணம், மிருகத்தனமான பண்புகள் கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கடவுள் இருந்த அதே காலத்தில் தான் சாத்தானும் தோன்றியது என்பது போல தான் இது.
இது ஆதி காலாத்தில் மட்டுமல்ல, நாம் வாழும் இந்த கலிக் காலத்திலும் தொடர்கிறது. நாம் யாவரும் நரமாமிசம் உண்ணும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்னும் கூட உலக வரைபடத்தில் தெளிவாக கண்டறியப்படாத இடங்களில் மனிதர்களை உண்ணும் மக்கள் வாழ்ந்து தான் வருகின்றனர்.
ஆனால், டெக்சாஸ் பகுதியில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டு ஒருவர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையும் பெற்றுள்ளார்...

யார் இந்த மனிதன்?
இவன் நரமாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தவர். டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்தான். சிறுவர்களை செக்சுவல் ரீதியாக கவர்ந்து அவர்களை கொன்று தின்று வந்தான்.
மரண தண்டனை அளிக்கப்பட இவன், தூக்குமேடையில் நின்றி கடைசி ஆசையாக 8 வயது சிறுவனை உண்ண கேட்டு கதிகலங்க செய்தான்.

தண்டனை என்ன?
இவனை லீதல் எனும் உடனடி மரணத்தை உண்டாக்கும் ஊசி போட்டு கொல்ல தண்டனை வழங்கப்பட்டது. மனிதம் மற்றும் உணர்வுகள் அறியாத இந்த நரமாமிச மிருதனுக்கு இந்த தண்டனை குறைவு தான்.

வேண்டுகோள்!
எப்போதுமே, மரண தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்னர் அவர்களது கடைசி ஆசை நிறைவேற்றப்படும். அதே போல இவனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு இவன் அளித்த பதில், தான் கடைசியாக உண்ண 8 வயது சிறுவன் வேண்டும் என்று.

பதட்டம்!
சட்டரீதியாக பார்கையில், மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த நரமாமிச கைதி கேட்டதை தருவது எளிதான காரியம் அல்ல. சட்டத்தை மீறுவதா, சட்ட திருத்தம் கொண்டுவருவதா என்ற பதட்டமான சூழல் இவனால் எழுந்தது.

தீர்வு!
கடைசியாக மரண தண்டனை கைதியின் கடைசி ஆசை என்பதால். சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 8 வயது சிறுவனின் உடல் வழங்கப்பட்டது. இச்செயல் மிகவும் கொடூரமானது.

மர்மம்!
என்ன தான் மரண தண்டனை கைதியாக இருப்பினும், சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உடலை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொடுத்துவிட முடியாது. மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பல இணையங்களில் கூறப்பட்டாலும். இது உண்மையல்ல தவறான பதிவு என்றும் பலத்தரப்பட்ட கலவையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications