For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவையே விற்ற பலே கில்லாடி நட்வர்லால் பற்றி தெரியுமா?

|

நட்வர்லால் பீகாரில் இருக்கும் சிவான் எனும் மாவட்டத்தில் உள்ள பாங்ரா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் இந்த உலகமகா தில்லாலங்கடி நட்வர்லால். இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மஹால், நாடாளுமன்றம், ரெட் ஃபோர்ட் என அனைத்தையும் விற்று பணம் பார்த்த கில்லாடி.

931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!

இவரது குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை பிரிட்டிஷார் இடித்துவிட்டனர் என்றும். ஆயினும் அவ்விடம் இவரது குடும்பத்தின் பேரில் தான் இருந்தது எனவும் சில கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. விடுதலைக்கு முன்பே வழக்கறிஞர் படிப்பு முடித்தவர் இந்த நட்வர்லால்.

யார் இந்த செங்கிஸ்கான்? உலகை ஆண்ட மிகப்பெரிய பேரரசன்!!!

ஆனால், தன்னுள் இருந்த தனித்தன்மை வாய்ந்த திறனை பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஏமாற்றுக்காரனாக மாறினார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Mr Natwarlal Who Sold The Taj Mahal Thrice

Interesting Facts About Mr Natwarlal Who Sold The Taj Mahal Thrice, read here in tamil.
Desktop Bottom Promotion