For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடிக்கணக்கான மக்களின் உயிரை குடித்த கொடூரமான 10 போர்கள்!!

|

மண்ணும், பொருளும், செல்வமும் என்ற மூன்றுக்கும் மேலாக தான் சிறந்த அரசனாக இருக்க வேண்டும், இந்த உலகமே தன் காலுக்கு கீழே இருக்க வேண்டும் என்ற ஆசையின் கருவினால் தான் உலகில் போர் அதிகரித்தன. முதலாம், இரண்டாம் உலகப் போர்களை விட அதிகளவில் நிறைய போர்கள் ஐரோப்பிய, ஆசிய, சீன பகுதிகளில் மண்ணாசைக்காக நடந்துள்ளது.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள்!!!

இதுப்போன்ற போர்களின் போது அப்பாவி பொது மக்கள் தான் கொத்து கொத்தாக தங்கள் உயிரை இழந்தனர். நூறோ, ஆயிரமோ அல்ல.., கோடிக்கணக்கான மக்கள் இரு ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இருந்த மண்ணாசைக்கு இரையாகிப் போயினர். அந்த வகையில் உலகில் நடந்த மிகவும் கொடூரமான போர்களை பற்றி இனிக் காணலாம்....

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deadliest Wars In Human History

Do you know about the deadliest wars in human history? read here in tamil.
Desktop Bottom Promotion