Just In
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 11 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்கள்!!!
நமது நாட்டில் 50:50 சதவீதம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தவிர்த்து தான் வாழ்ந்து வருகிறோம். இதற்கு சில கலாச்சார மாற்றங்களும், பாலியல் தொழிலும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சரம் கொண்டு வாழ்கிறோம் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது சமூகத்தில் தான் பாலியல் தொழிலும், பாலியல் வன்கொடுமைகளும் மிகுதியாக காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!
பண்டையக் காலம் முதலே தேவர்களுக்கு பணி செய்து வந்த பெண்களை தேவர் அடியவர் என்று கூறப்பட்டு வந்தனர். இப்போது அது கெட்ட வார்த்தையாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலை அந்த சொல்லை கூறி குறிப்பிடவும் செய்கிறோம்.
அழகான நடிகைகளின் 'அழுக்கான' தோற்றங்கள்!!!
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நமது நாட்டில் 50:50 சதவீதம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தவிர்த்து தான் வாழ்ந்து வருகிறோம். இதற்கு சில கலாச்சார மாற்றங்களும், பாலியல் தொழிலும் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இனி, இந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்களை பற்றி பார்க்கலாம்...
சோனாகாச்சி - கொல்கத்தா
ஆசியாவிலேயே பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடமாக திகழ்கிறது சோனாகாச்சி. கொல்கத்தாவில் இது ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு 11,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் புரிவோர் இருக்கின்றனர்.
காமாத்திபுரா - மும்பை
இந்தியாவின் இரண்டாவது பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம் காமாத்திபுரா. இங்கு பணிபுரியும் பாலியல் தொழில் புரிவோர் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் 1980' களில் இங்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதே இடத்தில் ஒரு பெண் பீடி சுற்றும் தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புத்வார் பெத் - புனே
புத்வார் பெத், இந்தியாவின் பாலியல் தொழில் புரிவோர் இடங்களில் மூன்றாவது இடத்தில உள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலார்கள் இருக்கின்றனர். மற்றும் இதே இடத்தில் ஏலேக்ட்ரோனிக்ஸ் பொருள்கள் விற்கப்படும் மையம் ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மீர்குஞ்சி (Meergunj) - அலகாபாத்
இது மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது. இங்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் புரிவதாக பல முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருக்கின்றன. இங்கு சட்டவிரோதமாக, சாலையில் செல்வோரை கட்டாயப்படுத்தி அழைப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஓர் நரகம் போன்ற இடம் என்றும் அந்த பக்கம் செல்லவே பலர் பயப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
ஜி.பி ரோடு - டெல்லி
மற்றுமொரு பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடம், டெல்லியில் இருக்கும் ஜி.பி. ரோடு பகுதி ஆகும். இந்த சாலையில் நூற்றுக்கும் அதிகமாக விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் அமைந்திருக்கும் பல கடைகளின் மேல் மாடிகளில் சாதரணாமாக விபச்சாரம் நடைப்பெறுகிறது.
சதுர்புஜ்ஸ்தான் - முஸாஃபர்பூர்
இங்கிருக்கும் ஓர் பழம்பெரும் கோயிலின் பக்கத்தில் பண்டையக் காலம் முதலே விபச்சாரம் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இத்வாரி - நாக்பூர்
இத்வாரி எனும் இவ்விடம் கங்கா ஜமுனா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இங்கு கிரிமினல் குற்றங்களும் சேர்ந்து நடைப்பெருகிறது. இந்த இடம் மிகவும் ஹாட்டான இடமாக கருதப்படுகிறது.
சிவதாஸ்பூர் - வாரனாசி
பண்டைய காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் மற்றுமொரு இடமாக இந்த கிராமம் கருதப்படுகிறது. இங்கு மிகவும் குறைந்த விலையில் விபாச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரோட்டோரங்களிலேயே அமர்ந்தபடியும் பாலியல் தொழில் நடக்கும் இடம் இது என்று கூறுகிறார்கள்.