For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூய்மை பணியாளராக இருந்து சப்-கலெக்டரா மாறிய சிங்கப்பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தகுதிவாய்ந்த வேட்பாளர்களில் ஜோத்பூர் மாநகராட்சியில் துப்புரவாளராக பணியாற்றும் ஆஷா காந்த்ராவும் ஒருவர். இரண்டு குழந்தைகளின் தாயான ஆஷா விரைவில் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார்.

|

இந்த சமுகதாயத்தில் பெண் படித்து வேலைக்கு செல்வதே என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண் சமூகம் தற்போதுதான் படிப்பு, வேலை என தன் திறமைகளை வெளி உலகத்திற்கு காட்டி வருகின்றனர். இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். எத்தகைய இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து தன் கனவை லட்சியத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஆஷா காந்த்ரா என்ற பெண்ணை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் ஆஷா தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்தார். தற்போது, அவர் ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று சப்-கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார். இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆஷாவை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Asha Kandra, A Sweeper From Jodhpur Is Now A Deputy Collector; Here is her inspiring story in tamil

Asha Kandra, A Sweeper From Jodhpur Is Now A Deputy Collector; Here is her inspiring story in tamil
Story first published: Saturday, July 17, 2021, 17:59 [IST]
Desktop Bottom Promotion