Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
பணக்காரன் ஆவதற்காக தன்னுடைய விந்துப்பையை விற்கும் இளைஞன்... இப்படியும் நாட்ல நடக்குமா?
ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ
நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான்.

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. படிச்சுப் பாருங்க. நாட்டுல இப்படியும் ஆட்கள் இருக்கிறாங்க.

விதைப்பை விற்பனை
எல்லாரும் பிறக்கும் போதே பணக்காரராக இருப்பதில்லை. சிவாஜி படத்தில நம்ம ரஜினி சார் கூட இத அழகாக சொல்லி இருப்பாரு " பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான், ஏழை இன்னும் ஏழையாத் தான் இருக்கிறோம்னு." நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ

யார் அவர்?
ஹார்ரியல் கௌடி என்று இந்த 27 வயது இளைஞன் கென்யாவிலுள்ள மிகோரி கவுண்டியில் உள்ள உறிரி பகுதியில் வாழ்ந்து வருகிறான். இவனுடைய ஒரு செயல் இப்பொழுது உலகத்தையே தன் பக்கம் திருப்பி உள்ளது. ஓரே நாளில் செல்வந்தர் ஆக ஆசைப்பட்டு உள்ளான் . தன்னுடைய ஏழ்மை நிலையை போக்க விரும்பிய அவன் ஒரு வித்தியாசமான வழியை கையில் எடுத்து உள்ளான்.

விந்தணுபை விற்பனை
ஏற்கனவே கெளடி 1.5 மில்லியன் தொகைக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசையில் இந்த முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

நம்பிக்கை
நிறைய பேருக்கு விதைப்பையை நீக்கிவிட்டால் உயிர் புாய்விடும் என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரே ஒரு விதைப்பை ஆரோக்கியமாக இருந்தாலே எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ முடியும். ஒரே ஒரு விந்தணுபையை கொண்டு கூட ஒரு ஆணால் வாழ முடியும். எனவே இதை தேவைப்படும் ஒரு நபருக்கு நான் பணத்திற்கு விற்க முற்படுகிறேன் என்கிறார் அவர்.

ஒரு சிறுநீரகம்
எப்படி மனிதருக்கு ஒரு சிறுநீரகம் இருந்தால் போதுமோ அதே மாதிரி இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஒரு சிறுநீரகத்தை கொடுத்த பிறகும் கூட உங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். அது போல ஒரு விந்தணுபையை இழப்பதும் உங்களுடைய இயல்பான வாழ்க்கையை பாதிக்காது என்கிறார் அவர் .

மருத்துவர்களின் கருத்து
கெளதி ஒரு விந்தணுபையை கொடுக்க முற்பட்டாலும் மருத்துவர்கள் இதைச் செய்ய ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் பணம் சம்பாதிக்கணும், பணக்காரன் ஆகணும்னு நினைச்சாலும், ஒரு விந்துப்பை வைத்து உயிர் வாழ முடியும் என்றாலும் கூட, பணக்காரன் ஆவதற்காக இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்து தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.



Click it and Unblock the Notifications