பணக்காரன் ஆவதற்காக தன்னுடைய விந்துப்பையை விற்கும் இளைஞன்... இப்படியும் நாட்ல நடக்குமா?

ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ

நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.

ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான்.

Man Put His Testicle For Sale As He Was Tired Of Being Poor

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. படிச்சுப் பாருங்க. நாட்டுல இப்படியும் ஆட்கள் இருக்கிறாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விதைப்பை விற்பனை

விதைப்பை விற்பனை

எல்லாரும் பிறக்கும் போதே பணக்காரராக இருப்பதில்லை. சிவாஜி படத்தில நம்ம ரஜினி சார் கூட இத அழகாக சொல்லி இருப்பாரு " பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான், ஏழை இன்னும் ஏழையாத் தான் இருக்கிறோம்னு." நிறைய பேர்கள் தங்கள் ஏழ்மையை போக்க உறுப்புகளை தானமாக கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பையன் செல்வந்தராக ஆக என்ன செய்து இருக்கிறான் என்று பார்த்தீங்களா? ஒரு வித்தியாசமான செயலை செய்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளான். பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையால் தன்னுடைய விந்தணு பையையே விற்க முற்பட்டுள்ளான். காரணம் இதோ

யார் அவர்?

யார் அவர்?

ஹார்ரியல் கௌடி என்று இந்த 27 வயது இளைஞன் கென்யாவிலுள்ள மிகோரி கவுண்டியில் உள்ள உறிரி பகுதியில் வாழ்ந்து வருகிறான். இவனுடைய ஒரு செயல் இப்பொழுது உலகத்தையே தன் பக்கம் திருப்பி உள்ளது. ஓரே நாளில் செல்வந்தர் ஆக ஆசைப்பட்டு உள்ளான் . தன்னுடைய ஏழ்மை நிலையை போக்க விரும்பிய அவன் ஒரு வித்தியாசமான வழியை கையில் எடுத்து உள்ளான்.

விந்தணுபை விற்பனை

விந்தணுபை விற்பனை

ஏற்கனவே கெளடி 1.5 மில்லியன் தொகைக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசையில் இந்த முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

நிறைய பேருக்கு விதைப்பையை நீக்கிவிட்டால் உயிர் புாய்விடும் என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரே ஒரு விதைப்பை ஆரோக்கியமாக இருந்தாலே எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ முடியும். ஒரே ஒரு விந்தணுபையை கொண்டு கூட ஒரு ஆணால் வாழ முடியும். எனவே இதை தேவைப்படும் ஒரு நபருக்கு நான் பணத்திற்கு விற்க முற்படுகிறேன் என்கிறார் அவர்.

ஒரு சிறுநீரகம்

ஒரு சிறுநீரகம்

எப்படி மனிதருக்கு ஒரு சிறுநீரகம் இருந்தால் போதுமோ அதே மாதிரி இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஒரு சிறுநீரகத்தை கொடுத்த பிறகும் கூட உங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியும். அது போல ஒரு விந்தணுபையை இழப்பதும் உங்களுடைய இயல்பான வாழ்க்கையை பாதிக்காது என்கிறார் அவர் .

மருத்துவர்களின் கருத்து

மருத்துவர்களின் கருத்து

கெளதி ஒரு விந்தணுபையை கொடுக்க முற்பட்டாலும் மருத்துவர்கள் இதைச் செய்ய ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் பணம் சம்பாதிக்கணும், பணக்காரன் ஆகணும்னு நினைச்சாலும், ஒரு விந்துப்பை வைத்து உயிர் வாழ முடியும் என்றாலும் கூட, பணக்காரன் ஆவதற்காக இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்து தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion