தினமும் 7 மணி நேரம் 'கலவி' செஷனில் ஈடுபட்ட பிறகும் திருப்தி அடையாத பெண்!

தினமும் 7 மணி நேரம் 'கலவி' செஷனில் ஈடுபட்ட பிறகும் திருப்தி அடையாத பெண்!

உறவில் இருப்பவர்கள் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம், அவர்கள் உறவை சிறக்க வைக்கிறது என்பது பொதுவாக அனைவரும் அறிந்த உண்மை தான். கலவி வெறும் காமத்தின் வெளிப்பாடு என்பதை தாண்டி, இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகிறது என்று அறிவியல் ஆய்வு அறிக்கைகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சில சமயம்... மது, புகை, கஞ்சாவினை போல, சிலர் கலவி உறவிலும் அடிக்டாகிவிடுகிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் கலவி உறவில் ஈடுபடாமல் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது எனும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

அப்படி தான் ரெபேக்கா பார்கர் எனும் பெண்மணியும் கலவி உறவில் அடிக்டாகி இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்!

தாய்!

ரெபேக்கா பார்கர் (37) மூன்று குழந்தைகளுக்கு அம்மா. இவர் கலவியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, தீராக அடிக்ஷனில் இருக்கிறார் என்பது தான் உண்மை. தூங்கி எழுந்ததில் இருந்து, உறங்கும் வரை இவருக்கு ஒவ்வொரு நிமிடமும் கலவியின் மீதானே எண்ணமே அதிகம் மேலோங்குகிறது.

7 மணி நேரம்!

7 மணி நேரம்!

தினமும் 7 மணி நேரத்திற்கும் குறையாமல் கலவியில் ஈடுப்படுகிறார் ரெபேக்கா பார்கர். ஆயினும், இவருக்கு போதுமான அளவு கலவி இன்பத்தில் முழு திருப்தி பெறுவதில்லை என்று கூறி வருந்துகிறார். போதுமான கலவி இன்பம் கிடைக்காமல் போனால், ரெபேக்கா சிறிது நேரம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் கொள்கிறார். தினமும், தனக்கு இன்பம் கிடைக்கும் வரை கலவியில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறது ரெபேக்காவின் அடிக்ஷன்.

கணவர்!

கணவர்!

ரெபேக்காவின் இந்த கலவி அடிக்ஷன் காரணத்தால் கணவருக்கு நாளுக்கு, நாள் சோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தம் காரணத்திற்காக மனநல நிபுணரை கலந்தாலோசித்து இருக்கிறார் ரெபேக்கா. ரெபேக்காவிற்கு கலவி அடிக்ஷன் காரணத்தால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதால், அவர் வேறு காம்பினேஷனில் மருந்துகள் அளித்து வருகிறார்.

கட்டுப்படுத்த முடியவில்லை...

கட்டுப்படுத்த முடியவில்லை...

ரெபேக்கா கலவியில் ஈடுபட்டால் தான் தன் உடலில் இருக்கும் ஹேப்பி ஹார்மோன்ஸ் சீராக இருப்பதாக கருதுகிறார். இதனாலேயே இவரது கலவி ஆர்வம் நாளுக்கு, நாள் அதிகரித்தது. இப்போது ரெபேக்கா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், தனது இந்த கலவி மீதான அடிக்ஷனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

நோய்?

நோய்?

மனநல சிறப்பு நிபுணர்கள் கடைசியாக ரெபேக்காவிடம், இவரது அளவுக்கு அதிகமான கலவி ஆர்வமானது Obsessive Compulsive Disorder (OCD) என்று கூறி இருக்கிறார்கள்.

இதனால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை இப்போது ரெபேக்கா எடுத்து வருகிறார். இதனால், இவரது கலவி ஆர்வம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

4%

4%

இந்த உலகிலேயே ரெபேக்கா மட்டும் தான் இப்படி கலவி மீது பேரார்வம் மற்றும் அளவுக்கு அதிகமான அடிக்ஷன் கொண்டிருக்கிறார் என்று கூறிவிட முடியாது. உலகில் 4% சதவித பெண்களிடம் இந்த கலவி அடிக்ஷன் இருப்பதாக அறிய வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, August 31, 2018, 11:27 [IST]
Desktop Bottom Promotion