Just In
- 23 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
10வயது சிறுமி கர்ப்பம்! குடும்பமே சேர்ந்து குற்றவாளியை காப்பாற்றிய கொடுமை my story #144
பாலியல் வன்புணர்வு காரணமாக கர்ப்பமடைந்த பத்து வயது குழந்தை பெண் குழந்தையை பெற்றெடுத்தது.
பொண்ணு நல்லா வளர்ந்துட்டா போலயே.... வாட்ட சாட்டமா இருக்கா.... என்று ரீனாவின் கண்ணத்தைப் பிடித்து கிள்ளினார் பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கும் அத்தை.
ஆமா அக்கா எல்லாரும் அதத்தான் சொல்றாங்க என்று சலித்துக் கொண்டாள் அம்மா.
அத்தை வீட்டிற்கு வந்த நேரமோ என்னவோ அடுத்த பத்து நாட்களில் பூப்பெய்தினாள் ரீனா. அப்போது ரீனாவுக்கு பத்து வயது தான். பத்து வயதிலேயேவா பெண் குழந்தைகள் பருவமடைவார்கள் என்று ஆச்சரியப்படாதீர்கள். இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பெண் குழந்தைகள் பலரும் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
உறவுகள் எல்லாரையும் அழைத்து தடபுடலாக விருந்து நடந்தது. விஷேசங்கள் கலைகட்டியது, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடைப்பெற்றன. பத்து வயதில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே தன்னைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறது, திடீர் அலங்காரம், திடீர் கவனிப்பு என எல்லாமே புதிதாக இருக்கிறது ரீனாவிற்கு.