Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது தெரியுமா?
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது என தெரியுமா? ஐயப்பனின் பிறப்பு பற்றி நீங்கள் அறியாத கதை!
சிவனும், விஷ்ணுவும் புணர்ந்து அதன்பால் விஷ்ணு கருவுற்றார் என சில கதைகளில் நாம் படித்தறிய முடிகிறது. அதெப்படி ஆணும், ஆணும் புணர்ந்து கருவுற முடியும் என சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால், விஷ்ணு எடுத்திருந்த மோகினி அவதாரத்தில் இருந்து சிவனுடன் இணைந்தே அவர் கருவுற்றார் என ஆன்மீக கதைகளில் கூறப்படுகிறது.
இப்படியாக இவர்கள் இருவருக்கும் பிறந்த கடவுள் தான் ஐயப்பன் என்ற கூற்றும் கூறப்படுகிறது.

அர்த்தனாரி!
தானும், தனது துணை பார்வதின் உடலுடனும் இணைந்து சிவன் அளிக்கும் தோற்றமே அர்த்தநாரி. இதன் மூலம் ஆண், பெண் சமநிலை தத்துவம் கூறப்படுவதாக ஆன்மீக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மோகினி அவதாரம்!
அரக்கர்களிடம் இருந்து அமுதத்தை அவர்களை ஏமாற்றி கைப்பற்றி வர கடவுள் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.

சிவன் கவர்தல்!
மோகினி அவதாரத்தில் இருந்து விஷ்ணு மீது சிவன் கவர்ச்சி அடைந்ததாகவும், மோகினியை நோக்கும் சிவனை கண்டு பார்வதி வெட்கி தலை குனிந்ததாகவும் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

கர்ப்பம்!
இந்த கவர்தல் மூலமாக, சிவனுடன் இணைந்து மோகினி கருவுற்றாள். இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு அவதாரத்திற்கு பிறந்தவர் தான் கடவுள் ஐயப்பன்.

குழப்பங்கள்!
இந்த கதைகளை சிலர் ஏற்கிறார்கள், சிலர் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றளவும் ஐயப்பனின் பிறப்பு பற்றியும், சிவன் மூலம் விஷ்ணு மோகினி அவதாரத்தில் கருவுற்றது குறித்தும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

ஓரினச்சேர்க்கை!
இன்று மக்கள் ஓரினச்சேர்க்கையை தகாத வகையில் நோக்கினாலும், நமது புராண, ஆன்மீக கதைகளில் இதைப் பற்றி பல கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும், மனம் ஒவ்வாத காரணத்தால் பலரும் ஓரினச்சேர்க்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
ஆண் பெண் காதலாக இருக்கட்டும், ஆண் ஓரினச்சேர்க்கை, பெண் ஓரினச்சேர்க்கையாக இருக்கட்டும் அனைத்தும் அன்பின் வெளிபாடே ஆகும்!



Click it and Unblock the Notifications