Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 8 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இராமாயணத்தில் பெண்களின் மோசமான குணங்கள் என ராவணன் கூறியுள்ளவை!
பெண்கள், சரியான நேரத்தில் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் தைரியத்தை வெளிபடுத்தினால் வருங்காலத்தில் அவர்கள் மனம் நோக செய்யும் என ராவணன் கூறியுள்ளார்.
ஆண், பெண் இருவரின் பொது இயல்புகள், குணங்கள் என பலவன நமது புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அதில், காவிய புராணமான இராமாயணத்தில் ராவணன் பெண்களின் மோசமான குணங்கள் என கூறியவை என்னென்ன என்று இங்கு காணலாம்...
#1
பெண்களின் தைரியம் போற்றப்பட வேண்டியவை, மதிக்கப்பட வேண்டியவை. ஆனால், பெண்களின் அதீத தைரியம் எதிர்மறை தாக்கங்களில் கொண்டு சென்று விடும்.
பெண்கள், சரியான நேரத்தில் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் தைரியத்தை வெளிபடுத்தினால் வருங்காலத்தில் அவர்கள் மனம் நோக செய்யும் என ராவணன் கூறியுள்ளார்.
#2
ராவணன் கூறியுள்ள கூற்றுகளில், பெண்கள் பொய் பேசுவதில் மட்டுமல்ல, பொய்களை பரப்புவதிலும் வல்லவர்கள். இது அவர்களையே பாதிக்கும் தீயே பழக்கம். இது எப்போது வேண்டுமானாலும் அவர்களை, அவர்களது வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என கூறியுள்ளார்.
#3
பெண்களை எளிதாக திசை திருப்பிவிடலாம். அவர்கள் கவன கூர்மை குறைவு. இதனால்,பெண்கள் எதை வேண்டுமானலும் நம்பும்படி செய்து விடலாம் என ராவணன் கூற்றில் பெண்களின் தீய குணாதிசயங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளன.
#4
ஒரு விஷயத்தை திருத்தி கூற வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்றால் அந்த சதி வேலையை பெண்கள் கச்சிதமாக செய்து முடிப்பார்கள். இதை பெண்கள் அவர்களது வாழ்நாளில் ஒருமுறையாவது செய்து விடுவார்கள் என இராவணன் கூறியுள்ளார்.
#5
தைரியம் மட்டுமல், பெண்களிடம் அச்சமும் அதிகம். ஒரு தருணத்தில் தைரியமாக இருக்கும் அதே பெண், மறு தருணத்திலேயே மிகவும் பயந்து காணப்படுவார்.
மேலும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக எந்த விஷயமும் நடந்து விட கூடாது என அவர்கள் மிகவும் அச்சம் கொள்வார்கள் என்றும் ராவணன் கூறியுள்ளார்.
#6
பெண்கள் அதிகபிரசங்கித்தனத்தில் அடிக்கடி முட்டாள்த்தனமான செயல்களை செய்து விடுவார்கள். வேகத்தில் யோசிக்காமல் முடிவு எடுத்துவிடுவார்கள்.
#7
பெண்களின் வழியில் நீங்கள் தவறு செய்யாத வரையிலும் தான் அவர்கள் உங்களுக்கு அன்பானவர், மறக்கும் குணம் கொண்டவர். இயற்கையாக கனிவான மனம் கொண்டவர்கள் என போற்றப்பட்டாலும்.
ஒருமுறை நீங்கள் அவரது வாழ்வில் தவறு இழைத்து விட்டால், அன்று முதல் அவர்கள் எதற்கும் மன்னிக்க மாட்டார்கள். உங்கள் எதிராக கொடூரமாக செயல்படுவார்கள் என ராவணன் கூறியுள்ளார்.