Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 6 மோசமான குணங்கள் அனைத்து பெண்களிடமும் இருக்குமாம்... ஆண்களே ஜாக்கிரதை...!
Chanakya Niti: ஒருவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலை இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாகத் தோன்றும். பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான சாணக்கியரும் இதைத்தான் சொல்கிறார்.
சாணக்கியர் அறிவுரைகள் இருள் நிறைந்த வாழ்க்கையில் ஒளிவிளக்காக உதவும். அவரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் எந்த போராட்டத்திலும் இருந்து எதிர்நீச்சல் போட்டு வெளியே வந்து விடலாம்.

சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்க்கையில் தவறான வாழ்க்கைத்துணை உள்ளவர்கள் ஒருபோதும் அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.
எனவே திருமணத்திற்கு முன்னரே உங்கள் வாழ்க்கைத்துணையின் குணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் பெண்களிடம் பொதுவாக இருக்கும் மோசமான குணங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோபம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது. கோபம் வந்தால் சற்றும் யோசிக்காமல் பேசுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.
பொய் சொல்லும் பழக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே அனைவருக்கும் ஊட்டப்படுகிறது. சில சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். அத்தகைய பெண்கள் உங்களுக்கு துரோகத்தின் வலியைக் காட்டலாம்.
ஏமாற்றுதல்
பெண்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை இனிமையான பேச்சால் சிக்கக் கூடியவர்கள், அந்த மாயவலையில் சிக்குவார்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.
தைரியம்
பெண்கள் வீட்டில் மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அவர்கள் திடீரென்று நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தைரியம் பெறுவார்கள். சில சமயங்களில் அவர்களின் இந்த தைரியம் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தைரியமாக இருப்பது நல்லது என்றாலும், அதிகப்படியான தைரியம் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சுயநலம்
பெண்கள் தாங்கள் நினைத்ததை அடைய சுயநலமாக இருக்க தயாராக உள்ளனர். சில விஷயங்களில் மிகவும் சுயநலவாதிகளாக மாறும் போது அது அவர்களை சுற்றியுள்ள அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சிந்திக்காமல் செயல்படுவது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் முன்யோசனை இல்லாமல் செயல்களைச் செய்கிறார்கள். யோசிக்காமல் செயல்பட்டதற்காக பின்னர் வருந்துகிறார்கள். பெண்கள் எதையும் செய்வதற்கு முன் அதிகம் யோசிப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.



Click it and Unblock the Notifications
