Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி உங்க காதலில் இந்த 3 விஷயங்கள் இருந்தால் உங்கள் காதலை யாராலும் பிரிக்க முடியாதாம்...!
அன்புதான் ஒவ்வொரு உறவுக்கும் அடிப்படையாகும், சாணக்கியர் கூறும் சில விஷயங்கள் காதலர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாணக்கியர் ஆச்சார்யா சாணக்கியர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சாணக்கியர் வேதங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் மீதும் வித்தியாசமான பார்வை இருந்தது.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். சாணக்கியர் காதல் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று சொன்னார்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எந்தவொரு உறவிலும் அன்பின் உணர்வு இருந்தாலொழிய, சொந்தம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க முடியாது. காதல் பிறந்தால் தான் உறவு வலுப்பெறும். எனவே உறவு வலுவாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டுமானால், அதில் காதல் உணர்வு குறைய அனுமதிக்கக் கூடாது.
சாணக்கியரின் கூற்றுப்படி, காதலுடன் அன்பு மற்றும் மரியாதையும் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு உறவும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் முடிந்தவரை மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அன்பின் அடிப்படையிலான உறவில் மரியாதை அல்லது கண்ணியம் எப்போதும் குறையாது. ஈகோவாலும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதாலும் உறவில் மரியாதை குறைகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். காதலில் ஈகோ உணர்வு இருக்கக்கூடாது. இது உறவை பலவீனப்படுத்தும்.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உறவுகள் அன்பையும் நம்பிக்கையையும் அஅன்புதான் ஒவ்வொரு உறவுக்கும் அடிப்படையாகும், சாணக்கியர் கூறும் சில விஷயங்கள் காதலர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சாணக்கியர் இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாணக்கியர் ஆச்சார்யா சாணக்கியர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சாணக்கியர் வேதங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வாழ்க்கையின் அனைத்து விஷயங்கள் மீதும் வித்தியாசமான பார்வை இருந்தது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். சாணக்கியர் காதல் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று சொன்னார்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எந்தவொரு உறவிலும் அன்பின் உணர்வு இருந்தாலொழிய, சொந்தம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க முடியாது. காதல் பிறந்தால் தான் உறவு வலுப்பெறும். எனவே உறவு வலுவாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டுமானால், அதில் காதல் உணர்வு குறைய அனுமதிக்கக் கூடாது.
சாணக்கியரின் கூற்றுப்படி, காதலுடன் அன்பு மற்றும் மரியாதையும் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு உறவும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் முடிந்தவரை மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அன்பின் அடிப்படையிலான உறவில் மரியாதை அல்லது கண்ணியம் எப்போதும் குறையாது. ஈகோவாலும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுவதாலும் உறவில் மரியாதை குறைகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். காதலில் ஈகோ உணர்வு இருக்கக்கூடாது. இது உறவை பலவீனப்படுத்தும்.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உறவுகள் அன்பையும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டவை. நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் கடினம். உறவில் நம்பிக்கையை வளர்க்க அதிக காலம் தேவைப்படும், ஆனால் அதை உடைக்க ஒரு நொடி போதும். எந்தவொரு உறவின் புனிதத்தன்மையைப் பேணுவதில் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்குள் பொய் நுழையும் போதுதான் நம்பிக்கை குறைகிறது. பரஸ்பர உறவுகளில் பொய்களுக்கு இடமிருக்கக்கூடாது.
சாணக்கிய நீதியின்படி, அன்பு இருக்கும் இடத்தில், கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அடக்கத்தினாலும், பணிவாலும் ஒருவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நெருங்கிய நண்பர்கள் கூட கோபமான நபரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். கோபக்காரர்கள் தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் தீங்கு செய்கிறான்.அடிப்படையாகக் கொண்டவை.
நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் கடினம். உறவில் நம்பிக்கையை வளர்க்க அதிக காலம் தேவைப்படும், ஆனால் அதை உடைக்க ஒரு நொடி போதும். எந்தவொரு உறவின் புனிதத்தன்மையைப் பேணுவதில் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்குள் பொய் நுழையும் போதுதான் நம்பிக்கை குறைகிறது. பரஸ்பர உறவுகளில் பொய்களுக்கு இடமிருக்கக்கூடாது.
சாணக்கிய நீதியின்படி, அன்பு இருக்கும் இடத்தில், கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அடக்கத்தினாலும், பணிவாலும் ஒருவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நெருங்கிய நண்பர்கள் கூட கோபமான நபரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். கோபக்காரர்கள் தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் தீங்கு செய்கிறான்.



Click it and Unblock the Notifications












