Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் ஒருவர் கோடீஸ்வரராக இந்த 4விஷயங்களை ஒழுங்கா பண்ணணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் புகழ்பெற்ற ஞானிகளில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். சாணக்கியர் ஒரு நல்ல அரசியல் நிபுணராக மட்டுமல்லாமல் பொருளாதாரம், இராஜதந்திரம் மற்றும் சமூகப் பாடங்களில் நல்ல அறிவையும் பெற்றிருந்தார்.
அவர் தனது கொள்கைகளில் சமூக நலன் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், அதைபின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் நன்மைகளைப் பெறலாம். இந்த கொள்கைகளில், அவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார், இந்த விஷயங்களை ஒருவர் பின்பற்றினால் அவர் விரைவில் வாழ்க்கையில் கோடீஸ்வரராகலாம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

ஒருவர் தன் வாழ்வில் பெற்ற அறிவையோ அல்லது எதைக் கற்றுக் கொண்டாரோ, அதன் பெரும்பகுதி அவரது குருவுக்கே சேரும். கல்வி கற்கவோ அல்லது தனது ஆசிரியரிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளவோ வெட்கப்படக்கூடாது என்று சாணக்கியர் நம்பினார். எந்த வெட்கமும் இல்லாமல் கல்வி பயில்பவரே நல்ல மாணவர் என்றும் அவர் வாழ்க்கையில் விரைவில் செல்வந்தராவார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
நீங்கள் வாழ்க்கையில் விரைவான வெற்றியை அடைய விரும்பினால், உங்கள் வேலையை திட்டமிட்ட முறையில் முடிக்கவும். சாணக்கியர் எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது வேலையை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
சாணக்கியர் ஒரு நபர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காக சம்பாதிக்கிறார் என்று கூறினார். சாப்பிடும் போது வெட்கப்படக்கூடாது என்று சாணக்கியர் கூறினார். வெளியூர்களுக்குச் செல்லும்போது பெரும்பாலானோருக்கு உணவு விஷயத்தில் ஒரு விசித்திரமான வெட்கம் இருக்கும். இதனால், அவர்கள் அதிகளவு உணவு கூட சாப்பிடுவதில்லை. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒருபோதும் பசி நேரத்தில் உணவைத் தவிர்க்கக்கூடாது என்று சாணக்கியர் கூறினார்.
பெரும்பாலான மக்கள் மற்றவர்களுக்கு உதவ அல்லது நிதி உதவிக்காக பணம் கொடுக்கிறார்கள். ஆனால் கடனைத் திருப்பிக் கொடுப்பதில் மனிதன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்பதற்கு வெட்கப்படக் கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். கடனைக் கேட்க வெட்கப்படுவார்கள் வாழ்க்கையில் எப்போதும் பணப்பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications












