Latest Updates
-
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..!
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணிரவே கூடாதாம்...இல்லனா நரகம்தான்...
Chanakya Niti: சாணக்கியர் ஒரு நல்ல அரசியல் நிபுணராக மட்டுமல்லாமல் பொருளாதாரம், இராஜதந்திரம் மற்றும் சமூகப் பாடங்களில் நல்ல அறிவையும் பெற்றிருந்தார்.மேலும் அவர் தனது கொள்கைகளில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கம் பற்றிய பல விஷயங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சில விஷயங்களை ஒருபோதும் கேட்கக்கூடாது, ஏனென்றால் அது புராணங்களின் படி உங்கள் வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறும் என்று கூறியுள்ளார்.

திருமண வாழ்க்கையைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், ஒரு ஆண் ஒருபோதும் பெண்ணிடம் இந்த விஷயங்களைக் கேட்கக்கூடாது, ஏனெனில் ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு இதுபோன்ற செயலைச் செய்தால், அவரது திருமண வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படும்.
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு முன் எந்த ஒரு ஆணும் பெண்ணின் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். இல்லையேல் பல நூற்றாண்டுகள் நரகத்தில் தவிக்க நேரிடலாம். அதுமட்டுமின்றி இந்த விஷயத்தைப் பற்றி நினைப்பதே பாவம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஆச்சார்ய சாணக்கியர், திருமணத்திற்கு முன் ஒரு ஆண் கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று கூறுகிறார். இப்படிச் செய்வது மிகப்பெரிய பாவமென்று சாணக்கியர் கூறுகிறார். அதே சமயம் உடலுறவுக்கான சில விதிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது, அதில் மிகவும் முக்கியமான விதிகளில் ஒன்று திருமணம்.
சாஸ்திரங்களின்படி, திருமணத்திற்குப் பிறகுதான் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள முடியும். அதற்கு முன் எப்போதும் உடலுறவு கொள்ளக்கூடாது. ஏனெனில் திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது பாவம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்து மதத்தில் மட்டும் சொல்லப்படவில்லை, உலகின் அனைத்து முக்கிய மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.
இப்படி முறையற்ற உறவில் ஈடுபடுவதற்கு பதில் திருமணமாகாமல் அல்லது விதவையாக இருப்பது நல்லது என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரால் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒழுக்கக்கேடான உறவிற்காக ஒருவர் கடவுளின் விதிகளை மீறினால், நிச்சயமாக கடவுள் அவரை தண்டிப்பார்.
பல சந்தர்ப்பங்களில் திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும். திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது உங்கள் உறவை வலிமிகுந்த திருப்பத்திற்கு கொண்டு வரக்கூடிய பல விஷயங்களுக்கு வழிவகுக்கும்.
நாளை உங்கள் இந்த உறவு முறிந்தால், உங்கள் மனதை புண்படுகிறது என்பது தவிர, உங்கள் கண்ணியம், சமூகத்தில் உங்கள் நற்பெயர் அனைத்தும் பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
