Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணிரவே கூடாதாம்...இல்லனா நரகம்தான்...
Chanakya Niti: சாணக்கியர் ஒரு நல்ல அரசியல் நிபுணராக மட்டுமல்லாமல் பொருளாதாரம், இராஜதந்திரம் மற்றும் சமூகப் பாடங்களில் நல்ல அறிவையும் பெற்றிருந்தார்.மேலும் அவர் தனது கொள்கைகளில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கம் பற்றிய பல விஷயங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சில விஷயங்களை ஒருபோதும் கேட்கக்கூடாது, ஏனென்றால் அது புராணங்களின் படி உங்கள் வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறும் என்று கூறியுள்ளார்.

திருமண வாழ்க்கையைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், ஒரு ஆண் ஒருபோதும் பெண்ணிடம் இந்த விஷயங்களைக் கேட்கக்கூடாது, ஏனெனில் ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு இதுபோன்ற செயலைச் செய்தால், அவரது திருமண வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படும்.
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு முன் எந்த ஒரு ஆணும் பெண்ணின் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். இல்லையேல் பல நூற்றாண்டுகள் நரகத்தில் தவிக்க நேரிடலாம். அதுமட்டுமின்றி இந்த விஷயத்தைப் பற்றி நினைப்பதே பாவம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஆச்சார்ய சாணக்கியர், திருமணத்திற்கு முன் ஒரு ஆண் கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று கூறுகிறார். இப்படிச் செய்வது மிகப்பெரிய பாவமென்று சாணக்கியர் கூறுகிறார். அதே சமயம் உடலுறவுக்கான சில விதிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது, அதில் மிகவும் முக்கியமான விதிகளில் ஒன்று திருமணம்.
சாஸ்திரங்களின்படி, திருமணத்திற்குப் பிறகுதான் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள முடியும். அதற்கு முன் எப்போதும் உடலுறவு கொள்ளக்கூடாது. ஏனெனில் திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது பாவம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்து மதத்தில் மட்டும் சொல்லப்படவில்லை, உலகின் அனைத்து முக்கிய மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.
இப்படி முறையற்ற உறவில் ஈடுபடுவதற்கு பதில் திருமணமாகாமல் அல்லது விதவையாக இருப்பது நல்லது என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரால் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒழுக்கக்கேடான உறவிற்காக ஒருவர் கடவுளின் விதிகளை மீறினால், நிச்சயமாக கடவுள் அவரை தண்டிப்பார்.
பல சந்தர்ப்பங்களில் திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும். திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது உங்கள் உறவை வலிமிகுந்த திருப்பத்திற்கு கொண்டு வரக்கூடிய பல விஷயங்களுக்கு வழிவகுக்கும்.
நாளை உங்கள் இந்த உறவு முறிந்தால், உங்கள் மனதை புண்படுகிறது என்பது தவிர, உங்கள் கண்ணியம், சமூகத்தில் உங்கள் நற்பெயர் அனைத்தும் பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications












