Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஞானோதயத்தின் கதை
Short Story
oi-Arivalagan
By Sutha

ஒரு மூங்கிலால் இணைக்கப்பட்டிருந்த பழைய வாளி ஒன்றை அவர் தூக்கிக் கொண்டு சென்றார். அப்போது திடீரென மூ்ங்கில் உடைந்து வாளியின் கீழ்ப்புறம் அறுந்து விழுந்தது. அப்போதுதான் சியூனோவுக்கு ஞானோதயம் பிறந்தது. அதை ஒரு கவிதையில் அவர் வடித்துக் கூறினார்.
நான் அந்த பழைய வாளியை காக்க முயற்சித்தேன்
ஆனால் மூங்கில் பலவீனமாக இருந்தாதல் அது உடைந்தது
அதனால் வாளியின் கீழ்ப் பகுதியும் உடைந்து போனது
வாளியில் தண்ணீர் இல்லை
தண்ணீரில் தெரிந்த நிலவையும் காணவில்லை
Comments
English summary
The Story Of Enlightenment | ஞானோதயத்தின் கதை
Story first published: Tuesday, May 29, 2012, 16:30 [IST]
Other articles published on May 29, 2012



Click it and Unblock the Notifications