Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஒரு துளி நீர்!!!
Short Story
oi-Maha
By Maha

அந்த சீடனும் மாஸ்டர் சொன்னது போல், வாளியில் தேவையான நீரை மட்டும் நிரப்பி விட்டு மீதமுள்ள சிறிது தண்ணீரை தரையில் ஊற்றினான்.
அதை கண்ட மாஸ்டர் கிசன் உடனடியாக அந்த சீடனை "அட, அறிவுகெட்டவனே! ஏன் நீ அந்த மீதமுள்ள தண்ணீரை செடிகளுக்கு ஊற்றாமல், கீழே ஊற்றினாய்? இந்த மடாலயத்தில் அனைத்துமே சரியாக நடக்க வேண்டும். அதிலும் ஒரு துளி தண்ணீரை கூட இங்கு வீணாக்கக்கூடாது" என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த இளம் மாணவனான சீடன், தன் மாஸ்டரின் ஜென் உபசாரத்தை கைப்பற்றினான். அதன் விளைவாக அவன் தன் பெயரை 'டேகிசுய்' என்று மாற்றிகொண்டான். 'டேகிசுய்' என்றால் 'ஒரு துளி நீர்' என்று பொருள்.
Comments
English summary



Click it and Unblock the Notifications