Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
ஒரு துளி நீர்!!!
Short Story
oi-Maha
By Maha

அந்த சீடனும் மாஸ்டர் சொன்னது போல், வாளியில் தேவையான நீரை மட்டும் நிரப்பி விட்டு மீதமுள்ள சிறிது தண்ணீரை தரையில் ஊற்றினான்.
அதை கண்ட மாஸ்டர் கிசன் உடனடியாக அந்த சீடனை "அட, அறிவுகெட்டவனே! ஏன் நீ அந்த மீதமுள்ள தண்ணீரை செடிகளுக்கு ஊற்றாமல், கீழே ஊற்றினாய்? இந்த மடாலயத்தில் அனைத்துமே சரியாக நடக்க வேண்டும். அதிலும் ஒரு துளி தண்ணீரை கூட இங்கு வீணாக்கக்கூடாது" என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த இளம் மாணவனான சீடன், தன் மாஸ்டரின் ஜென் உபசாரத்தை கைப்பற்றினான். அதன் விளைவாக அவன் தன் பெயரை 'டேகிசுய்' என்று மாற்றிகொண்டான். 'டேகிசுய்' என்றால் 'ஒரு துளி நீர்' என்று பொருள்.
Comments
English summary



Click it and Unblock the Notifications