Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
ஒரு துளி நீர்!!!
Short Story
oi-Maha
By Maha

அந்த சீடனும் மாஸ்டர் சொன்னது போல், வாளியில் தேவையான நீரை மட்டும் நிரப்பி விட்டு மீதமுள்ள சிறிது தண்ணீரை தரையில் ஊற்றினான்.
அதை கண்ட மாஸ்டர் கிசன் உடனடியாக அந்த சீடனை "அட, அறிவுகெட்டவனே! ஏன் நீ அந்த மீதமுள்ள தண்ணீரை செடிகளுக்கு ஊற்றாமல், கீழே ஊற்றினாய்? இந்த மடாலயத்தில் அனைத்துமே சரியாக நடக்க வேண்டும். அதிலும் ஒரு துளி தண்ணீரை கூட இங்கு வீணாக்கக்கூடாது" என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த இளம் மாணவனான சீடன், தன் மாஸ்டரின் ஜென் உபசாரத்தை கைப்பற்றினான். அதன் விளைவாக அவன் தன் பெயரை 'டேகிசுய்' என்று மாற்றிகொண்டான். 'டேகிசுய்' என்றால் 'ஒரு துளி நீர்' என்று பொருள்.
Comments
English summary



Click it and Unblock the Notifications