Latest Updates
-
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்!
ஓஷோவின் ஜென் குரு ரின்சாய் கதை
ஜென் குரு ரின்சாய் பற்றி ஓஷோ ஒரு அழகான கதை கூறினார்.
ரின்சாய் அவரது குருவுடன் சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒரு நாள் ரின்சாய் தனது குருவின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் வந்த குரு ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே அமைதியாகச் சென்று ரின்சாயின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும், எண்ணங்கள் பேசிக் கொண்டன.
ரின்சாய் குருவைப் பார்த்து, நான் உங்கள் இருக்கையில் அமர்ந்துள்ளேனே, உங்களை நான் அமதிக்கவில்லையா, நான் நன்றி மறந்துவிட்டேனா என்று கேட்டார்.
அதற்கு குரு புன்னகை புரிந்துவிட்டு கூறியதாவது, நீ மாணவனாக இருந்து சீடன் ஆனாய் தற்போது குவாகிவிட்டாய். இனி நீ என் வேலைகளை பகிர்ந்து கொள்வாய் அல்லவா. அதனால் எனக்கு சந்தோஷம் தான். நான் தினமும் இங்கு வரத் தேவையில்லை. வேலையைச் செய்ய ஒருவர் உள்ளார் என்று எனக்கு தெரியும் என்றார்.
ஞானம் பெற்றவர்களுக்கான உதாரணம்.



Click it and Unblock the Notifications