இந்த நாள் மீண்டும் வராது

By Sutha

Foot Gem
ஜென் துறவியான டாகென்-னிடம் ஒரு முறை நிலக்கிழார் ஒருவர் வந்தார். எனக்கு பொழுதே போகவில்லை, ரொம்ப போர் அடிக்கிறது. எப்படி பொழுதைப் போக்குவது என்று சொல்லுங்களேன் என்றார்.

அதற்கு,

இந்த நாள் மீண்டும் வராது. ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பில்லாத ரத்தினத்திற்குச் சமமானது என்பது உள்ளிட்ட நான்கு தத்துவங்களை அவருக்குச் சொல்லி அனுப்பி வைத்தார் டாகென்..

Story first published: Tuesday, May 29, 2012, 16:27 [IST]
Desktop Bottom Promotion