Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
வீட்டுக்குள் தோட்டம் போடுறவங்களுக்கு உபயோகமான டிப்ஸ்

சூரிய வெளிச்சம்
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல் அருகில் காலி இடம் இருந்தால் அங்கு அழகு செடிகளை வளர்க்கலாம். சில செடிகளுக்கு குறைவான சூரிய வெளிச்சம் இருந்தாலே போதுமானது அந்த மாதிரியான செடிகளை கிச்சன், டைனிங்டேபிள், ஷோகேஸ் அருகில் வைத்து வளர்க்கலாம்.
வீட்டுற்குள் வளர்க்கும் தாவரங்களை சரியான வகையை தேர்ந்தெடுக்கவேண்டும். காக்டஸ், போன்சாய், கற்றாழை, மூங்கில் போன்ற தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் தாவர தொட்டிகளை வைக்கலாம்
அழகான தொட்டிகள்
இன்றைக்கு அழகழகான டிசைன்களில் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிற்குள் வளர்ப்பதற்கு என்று சரியான வடிகால் வசதியுள்ள தொட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த மாதிரியான தொட்டிகளை தேர்வு செய்து தாவரங்களை வளர்க்க வேண்டும். தண்ணீர் வழிந்து வீட்டு தரைகளில் சேதம் ஏற்படாமல் இருக்க தொட்டிகளின் அடியில் அழகான ட்ரே, தட்டு போன்றவைகளை வைக்கலாம்.
சரியான உரமிடுங்கள்
வீட்டுத்தோட்டமோ, வெளியில் போட்டிருக்கும் தோட்டமோ எதுவென்றாலும் சரியான உரமிடவேண்டும். அப்பொழுதுதான் தாவரங்களின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். வீட்டிற்குள் வளர்க்கும் தாவரங்களுக்கு இரண்டு தாத இடைவெளியில் உரமிடவேண்டும். தண்ணீர் ஊற்றும்போது எளிதாக அந்த உரம் கரைந்து தாவரங்களுக்கு கிடைக்கும் வகையில் வடிகால் வசதி அமைந்திருக்க வேண்டும். அதேபோல் காற்று வசதியும், சூரிய வெளிச்சமும் சரியான அளவு கிடைக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அதுவே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. தினசரி மாலை நேரத்தில் சூரியன் மறைந்த உடன் வீட்டு பால்கனியில் தொட்டிகளை வைத்து சுவாசிக்க செய்யலாம். இதனால் தாவரங்களுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கும். தவாரங்களும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications