Just In
- 9 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காதலை உணர்த்தும் மணம் தரும் மலர்கள்
சிவப்பு ரோஜா
காதலை தெரிவிக்க அனைவரும் உபயோகிக்கும் மலர் சிவப்பு ரோஜா. இது உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த ஏற்ற மலர். இந்த சிவப்பு ரோஜாக்களை தோட்டத்தில் வளர்த்து பராமரித்தால் வீட்டிற்குள் காதலுக்கு பஞ்சமிருக்காது. இதனை வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். தினந்தோறும் ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது. நாள்தோறும் இரண்டு முதல் நான்கு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவேண்டும்.
மணம் தரும் பெருங்கள்ளி
புளுமெரியா என்றும் பெருங்கள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த மலர்கள் எண்ணற்ற மணம் தரக்கூடியவை. இது மஞ்சள், பிங்க் என பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எளிதில் வளரும் வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். குளுமையான சீதோஷ்ணமே போதுமானது. மனதிற்கு இதம் தரும் மலர் இது.
மயக்கும் மல்லிகை
மல்லிகை மணத்திற்கு மயங்காதவர் எவரும் இல்லை. இந்த மலர்களின் மணம் தம்பதியருக்கு ஏற்றது. காதலை வெளிப்படுத்த ஒரு முழம் மல்லிகையை கொடுத்து துணையை வழிக்கு கொண்டுவந்தவர்கள் ஏராளம். இந்த மல்லிகையை வீட்டுத் தோட்டத்தில் வைத்த வளர்த்தால் மணத்தோடு மனதிற்கு இதம் தரும். சரியான அளவில் தண்ணீர் விட்டு வளர்த்தால் நீண்ட காலத்திற்கு நறுமணம் தரும் மல்லிகை மலர்களை தரும்..
துலிப் மலர்கள்
துலிப்
மலர்கள்
கண்களை
கவர்வதோடு
மனதிற்கும்
இதம்
தரும்
செந்நிறம்
மட்டுமல்லாது
பல
வண்ணங்களில்
இது
கிடைக்கிறது.
துணையின்
எண்ணத்தையும்,
மனதையும்
மாற்றுவதில்
இந்த
மலர்களுக்கு
ஈடு
இல்லை.
இந்த
மலர்களை
தோட்டத்தில்
வளர்ப்பது
கண்ணுக்கு
இதம்
தருவதோடு
காதலையும்
வளர்க்கும்
என்கின்றனர்
தோட்டக்கலை
நிபுணர்கள்.