Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 13 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனாவின் மூன்றாவது அலை உங்களை தாக்காமல் இருக்கணுமா? இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சிறாதீங்க...
இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து ஊரடங்குகள் தளர்த்தப்படுவதால் அது ஏற்படுத்திய துன்பங்களின் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான அத்தியாயங்களை மக்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் COVID-19 வழக்குகளின் அபாயகரமான எழுச்சியை ஏற்படுத்தியது, இது பலரின் வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் மருத்துவ வசதி மற்றும் உள்கட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை மற்றும் பிறழ்வுகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு பல உயிர்களைக் கொன்றது, உயிர் பிழைத்த மக்களுக்கு பல பாடங்களையும் புகட்டியுள்ளது.
இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து ஊரடங்குகள் தளர்த்தப்படுவதால் அது ஏற்படுத்திய துன்பங்களின் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான அத்தியாயங்களை மக்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கு உதாரணம்தான் மணலியிலும், கோவாவிலும் குவியும் சுற்றுலாவாசிகள். தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மூன்றாவது அலையின் ஆபத்து காத்திருக்கும் வேலையில் மக்களின் இந்த செயல்பாடுகள் அவர்கள் இரண்டாவது அலையில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க நாம் தவிர்க்க வேண்டிய தவறுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.