For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் மூன்றாவது அலை உங்களை தாக்காமல் இருக்கணுமா? இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சிறாதீங்க...

இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து ஊரடங்குகள் தளர்த்தப்படுவதால் அது ஏற்படுத்திய துன்பங்களின் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான அத்தியாயங்களை மக்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

|

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டில் COVID-19 வழக்குகளின் அபாயகரமான எழுச்சியை ஏற்படுத்தியது, இது பலரின் வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் மருத்துவ வசதி மற்றும் உள்கட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை மற்றும் பிறழ்வுகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு பல உயிர்களைக் கொன்றது, உயிர் பிழைத்த மக்களுக்கு பல பாடங்களையும் புகட்டியுள்ளது.

Things the Second Wave of Coronavirus Taught Us

இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து ஊரடங்குகள் தளர்த்தப்படுவதால் அது ஏற்படுத்திய துன்பங்களின் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான அத்தியாயங்களை மக்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கு உதாரணம்தான் மணலியிலும், கோவாவிலும் குவியும் சுற்றுலாவாசிகள். தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மூன்றாவது அலையின் ஆபத்து காத்திருக்கும் வேலையில் மக்களின் இந்த செயல்பாடுகள் அவர்கள் இரண்டாவது அலையில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க நாம் தவிர்க்க வேண்டிய தவறுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things the Second Wave of Coronavirus Taught Us

Here is the list of things that the second wave of coronavirus taught us and mistakes we should avoid.
Story first published: Saturday, July 10, 2021, 14:03 [IST]
Desktop Bottom Promotion