For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இதன் அறிகுறிகள், எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும்.

|

பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயின் தீவிரம் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலை 0 அல்லது தொடக்க நிலையில் இருந்து தொடங்கி 4 ஆம் நிலை அல்லது முற்றிய நிலை வரை உள்ளது. இந்த புற்றுநோயை குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அனைத்து வயதினருக்கும் இந்த வகை புற்றுநோய் வரக்கூடும் என்றாலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாகவே உள்ளனர். இந்த புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

Colorectal Cancer Awareness Month: Causes, Symptoms And Prevention Of Colorectal Cancer

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள், அது எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும். அந்த வகையில் தமிழ் போல்ட்ஸ்கை மக்களிடையே பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருசில முக்கியமான தகவல்களை கீழே கொடுத்துள்ளது.

MOST READ: சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Colorectal Cancer Awareness Month: Causes, Symptoms And Prevention Of Colorectal Cancer

Colorectal Cancer Awareness Month: Here we shared causes, symptoms and prevention of colorectal cancer. Read on...
Desktop Bottom Promotion