Just In
- 57 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இதன் அறிகுறிகள், எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும்.
பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயின் தீவிரம் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலை 0 அல்லது தொடக்க நிலையில் இருந்து தொடங்கி 4 ஆம் நிலை அல்லது முற்றிய நிலை வரை உள்ளது. இந்த புற்றுநோயை குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அனைத்து வயதினருக்கும் இந்த வகை புற்றுநோய் வரக்கூடும் என்றாலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாகவே உள்ளனர். இந்த புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள், அது எதனால் வருகிறது, அதைத் தடுப்பதற்கான வழிகள் என்னவென்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படும். அந்த வகையில் தமிழ் போல்ட்ஸ்கை மக்களிடையே பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருசில முக்கியமான தகவல்களை கீழே கொடுத்துள்ளது.