For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்! காரணம் தெரியுமா..?

|

இந்த உலகம் ஒரு சில கால கட்டத்தில் மட்டுமே சில மனிதர்களையும், சில நிகழ்வுகளையும் உற்று நோக்கும். அந்த வகையில் ஒரே நோய் உலகை உலுக்கிய பல வரலாறுகள் இன்றும் உண்டு. ஒரு கால கட்டத்தில் அம்மை நோய் பாதிப்பால் கும்பல் கும்பலாக மக்கள் இறந்தனர். சில காலங்களில் தொழு நோய்களால் ஊரே அவரவர்களை மாய்த்து கொண்டும் உள்ளனர். இப்படி பலவித நோய்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறி கொண்டே வருகின்றன.

இனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்! காரணம் தெரியுமா?

இன்றைய கால சூழலில் நம்மை ஆட்டி படைக்கும் கொடிய நோய் என்றால் எல்லோருமே புற்றுநோயை தான் கைகாட்டுவோம். இதற்கு காரணம், மற்ற நோய்களை விட இதன் வீரியம் மிக அதிகம் என்பதாலே. அறிவியல் எவ்வளவு வளர்ச்சிஅடைந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் வந்த பாடில்லை.

ஆனால், இதை பற்றிய பொய்யான ஆய்வுகள் தகவல்களை மட்டும் நாம் தெளிவாக நினைவில் வைத்துள்ளோம். இப்படிப்பட்ட ஒரு சர்ச்சையில் தான் ஆண்களுக்கு மட்டுமே இனி புற்றுநோய் வரும் என்கிற கருத்தும் உள்ளது. உண்மையில் இது சாத்தியமா? மார்பக புற்றுநோய் ஏன் ஆண்களை மட்டுமே தாக்கும்? மார்பக புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் என்னென்ன? இப்படி பல தகவல்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About Breast Cancer

This article talks about some vital myths and facts about breast cancer.
Desktop Bottom Promotion