Just In
- 49 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 4 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஓசோன் வாயு தாக்கத்தால் வரும் அபாயம் என்ன எனத் தெரியுமா ?
இதய நோய்கள் நிறைய காரணங்களால் வருகின்றன. அவற்றுள் ஓசோன் வாயு தாக்கத்தால் வருவதை பற்றிய தகவல்
சுற்றுச்சூழல் மாசுக்களின் தாக்கம் நம் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதால் நமக்கும் எண்ணிலடங்காத நோய்கள் வந்து சேருகின்றன. நமது வளிமண்டலத்தில் உள்ள பசுமை நிற வாயுவான ஓசோனின் அளவு அதிகரிப்பதால் இதய நோய்களான ஹார்ட் அட்டாக், அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம் போன்ற அபாயங்கள் வருகின்றன என்று சைனீஸ் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஓசோன் வாயு மாசுக்கள், சில வேதிவினைகளான சூரிய ஒளிக்கதிர்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுடன் வினைபுரியும் போதும் மற்றும் நிலக்கரி எரித்தல், வாகனப் புகை, இயற்கை மூலப் பொருட்கள் போன்றவற்றிலிருந்தும் கிடைக்கின்றன.
ஜீன் ஃபெங் ஹாங் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூக் குன்ஷன் யுனிவர்சிட்டியிலிருந்து இந்த தகவலை சீனாவில் உள்ள ஹாங்ஷா நகரத்தில் வாழும் 89 ஆரோக்கியமான இளைஞர்களிடமிருந்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
அவர்கள் உள்ளே மற்றும் வெளிச் சூழலில் ஓசோன் அளவை தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
நான்கு இடைவேளைகளில் அந்த இளைஞர்களுக்கு இரத்தம் மற்றும் யூரின் டெஸ்ட்டும், மூச்சுப் பிரச்சினையை ஸ்பைரோமீட்டர் கருவியை கொண்டும் ஆராய்ச்சி செய்தனர். இதன் மூலம் அவர்களுக்கு இதய நோய் மற்றும் மூச்சுப் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்தனர்.
மேலும் இந்த ஆராய்ச்சியின் போது பங்கு பெற்ற இளைஞர்களிடம் அழற்சி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், தமனி விரைப்பு, இரத்த அழுத்தம், இரத்தம் கட்டுதல், நுரையீரல் பிரச்சினை போன்றவற்றை ஆராய்ந்தனர்.
இதிலிருந்து தெரிந்தது இரத்த ப்ளோட்லெட் செல்கள் செயல்கள், இரத்தம் கட்டுதல், அதிக இரத்த அழுத்தம் போன்றவை ஓசோன் தாக்கத்தால் ஏற்பட்டு இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது தெரிய வந்தது.
குறைவான ஓசோன் வாயு தாக்கம் இருந்தால் மூச்சுப் பிரச்சினை ஏற்படுகிறதாம். இந்த அளவு யு. எஸ் என்விரான்மென்டல் புரோசஷன் ஏஜென்சி குறிப்பிட்ட தூய்மையான காற்றின் அளவை பொருத்தது எனக் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் பாதுகாப்பான அளவான ஓசோனிலிருந்து வாயு வெளியேற்றம் இருந்தால் இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கலாம் என்று ஹாங் கூறுகிறார்.
இந்த ஆராய்ச்சியானது ட்யூக் யுனிவர்சிட்டி, ஜிங்குஹா யுனிவர்சிட்டி, ட்யூக் குன்ஷன் யுனிவர்சிட்டி மற்றும் பீக்கிங் யுனிவர்சிட்டி போன்றவற்றில் செய்யப்பட்டு யு. எஸ் ஜேர்னல் JAMA இன்டர்நேல் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.