Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
20 நிமிடத்தில் தாங்க முடியாத கழுத்து வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் அற்புத சிகிச்சை!
இங்கு தாங்க முடியாத கழுத்து வலியைப் போக்கும் அற்புத சிகிச்சை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டியோகாண்ட்ரிடிஸ் என்னும் பிரச்சனையால் கழுத்து மற்றும் முதுகெலும்புப் பகுதியில் தாங்க முடியாத கடுமையான வலியை சந்திக்கக்கூடும். இந்த பிரச்சனை உள்ளவர்களால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது கடினமாக இருக்கும். ஆனால் சரியான சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை நிவாரணியின் மூலம், கழுத்து மற்றும் முதுகெலும்புப் பகுதியில் வலி ஏற்படுவதை பல வருடங்களுக்கு தள்ளிப் போடலாம். அந்த இயற்கை வழி என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
உப்பு - 10 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 20 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பல நாட்கள் ஊற வைக்க வேண்டும். எப்போது கலவையில் உள்ள உப்பு ஓரளவு கரைந்து காணப்படுகிறதோ, அப்போது அது பயன்படுத்த தயாராக உள்ளது என்று அர்த்தம்.

பயன்படுத்தும் முறை #1
கலவை தயாரான பின்பு, வலியுள்ள கழுத்துப் பகுதியில் அந்த எண்ணெயைத் தடவி முதலில் 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கழித்து, மீண்டும் 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படியே 20 நிமிடத்தை எட்டும் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2
பிறகு ஈரமான துணியால் மசாஜ் செய்த பகுதியில் உள்ள அதிகப்படியான எண்ணெயைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #3
இப்படி செய்யும் போது, சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் பேபி பவுடரை அப்பகுதியில் தடவினால் எரிச்சல் தணியும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
இந்த சிகிச்சையை 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், இதுவரை அனுபவித்த வலியில் இருந்து உடனடி மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications