Latest Updates
-
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
உண்ணும் உணவால் மட்டுமல்ல, அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது!
உணவில் கெமிக்கல் இருந்தால் தானே ஆபத்து என பார்த்து பார்த்து சாப்பிடுவர்கள், கொஞ்சம் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களையும் பாருங்கள். ஏனெனில் "லீ யின்" என்னும் ஆராய்ச்சியாளர் தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களிலும் உள்ளது என எழுதியுள்ளார்.
நான் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து சோப்பு, நெயில் பாலிஷ் வரை தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் உள்ளதாம். அவை உடலில் கொழுப்பினை படிப்படியாக உண்டாக்கும். மேலும் பல பல நோய்களை அது உண்டாக்கும் வீரியமிக்கது.

உடல் பருமன் நமது பழக்கவழக்கம் மற்றும் மரபியல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல், தலேட் போன்ற கெமிக்கலினாலும் உண்டாகக்கூடியது என "லீ யின்" னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும் இது இனபெருக்கத்திலும் நச்சு விளைவிக்க கூடியது.
இதனால் மரபணுவில் மாற்றம் வந்து அடுத்து வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இதைபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால் இதை குறித்த விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
பரிசோதனையில் எலியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் மனிதர்களுக்கும் இதே போன்று தீங்கை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கூடுமான அளவில் நாம் இயற்கையோடு ஒத்துப் போயிருந்தால் இன்று இதுபோன்று கூப்பாடு போட வேண்டியிருக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

