Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
உண்ணும் உணவால் மட்டுமல்ல, அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது!
உணவில் கெமிக்கல் இருந்தால் தானே ஆபத்து என பார்த்து பார்த்து சாப்பிடுவர்கள், கொஞ்சம் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களையும் பாருங்கள். ஏனெனில் "லீ யின்" என்னும் ஆராய்ச்சியாளர் தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களிலும் உள்ளது என எழுதியுள்ளார்.
நான் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து சோப்பு, நெயில் பாலிஷ் வரை தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் உள்ளதாம். அவை உடலில் கொழுப்பினை படிப்படியாக உண்டாக்கும். மேலும் பல பல நோய்களை அது உண்டாக்கும் வீரியமிக்கது.

உடல் பருமன் நமது பழக்கவழக்கம் மற்றும் மரபியல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல், தலேட் போன்ற கெமிக்கலினாலும் உண்டாகக்கூடியது என "லீ யின்" னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும் இது இனபெருக்கத்திலும் நச்சு விளைவிக்க கூடியது.
இதனால் மரபணுவில் மாற்றம் வந்து அடுத்து வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இதைபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால் இதை குறித்த விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
பரிசோதனையில் எலியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் மனிதர்களுக்கும் இதே போன்று தீங்கை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கூடுமான அளவில் நாம் இயற்கையோடு ஒத்துப் போயிருந்தால் இன்று இதுபோன்று கூப்பாடு போட வேண்டியிருக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













