Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உண்ணும் உணவால் மட்டுமல்ல, அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது!
உணவில் கெமிக்கல் இருந்தால் தானே ஆபத்து என பார்த்து பார்த்து சாப்பிடுவர்கள், கொஞ்சம் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களையும் பாருங்கள். ஏனெனில் "லீ யின்" என்னும் ஆராய்ச்சியாளர் தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் நாம் உபயோகிக்கும் எல்லா பொருட்களிலும் உள்ளது என எழுதியுள்ளார்.
நான் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து சோப்பு, நெயில் பாலிஷ் வரை தலேட் (phthalate) என்னும் கெமிக்கல் உள்ளதாம். அவை உடலில் கொழுப்பினை படிப்படியாக உண்டாக்கும். மேலும் பல பல நோய்களை அது உண்டாக்கும் வீரியமிக்கது.

உடல் பருமன் நமது பழக்கவழக்கம் மற்றும் மரபியல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல், தலேட் போன்ற கெமிக்கலினாலும் உண்டாகக்கூடியது என "லீ யின்" னுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும் இது இனபெருக்கத்திலும் நச்சு விளைவிக்க கூடியது.
இதனால் மரபணுவில் மாற்றம் வந்து அடுத்து வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இதைபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருப்பதால் இதை குறித்த விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.
பரிசோதனையில் எலியிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்லில் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் மனிதர்களுக்கும் இதே போன்று தீங்கை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கூடுமான அளவில் நாம் இயற்கையோடு ஒத்துப் போயிருந்தால் இன்று இதுபோன்று கூப்பாடு போட வேண்டியிருக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

