Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
இந்தியாவும், புற்றுநோயும் - திகைக்க வைக்கும் தகவல்கள்!
புற்றுநோய், நாம் எண்ணுவதை விட மிக வேகமாக உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வளர்ந்து வருகிறது. குறிப்பிட்டு கூறும் அளவு கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு புற்றுநோயாளிகள் அதிகரிக்கின்றனர் என அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் ஒருநாளுக்கு 1,300 பேர் வீதம் புற்றுநோய் காரணத்தால் மட்டுமே உயிர் இழக்கின்றனர்....

11.2 லட்சம்
கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4.91 லட்சம்
அதே 2014-ம் வருடம் மட்டுமே 4.91 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2012 - 2014
2012-2014 இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டுமே புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஏறத்தாழ 6% அதிகரித்துள்ளது.

30 - 70
இந்தியாவில் 70% மேலான புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் 30 - 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 - 2014
- 2011 - 10,28,503
- 2012 - 10,57,204
- 2013 - 10,86,783
- 2014 - 11,17,269
என்ற எண்ணிக்கையில் இந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஆண்களை பாதிக்கும் புற்றுநோய்
இந்தியாவில் ஆண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் தலை-கழுத்து மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகும். பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

ஒவ்வொரு நிமிடமும்
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு புதிய புற்றுநோயாளிகள் அதிகரிக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புற்றுநோய் காரணமாக 1,300 பேர் இறக்கிறார்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு முக்கிய காரணியாக இருப்பது சுகாதாரமற்ற உடலுறவு தான் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications