For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டுத்தீ போல் பரவி வரும் பன்றி காய்ச்சல் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!

|

2009 ஆம் ஆண்டு முதன் முதலாய் விஸ்வரூபம் எடுத்த பன்றி காய்ச்சல் என கூறப்படும் ஸ்வைன் ஃப்லூ. இப்போது மறுபடியும் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் மிக வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மட்டும் 6௦௦-க்கும் மேற்பட்டவர்கள் நமது நாட்டில் பன்றி காய்ச்சலால் உயிர் இழந்துள்ளனர். பன்றி காய்ச்சலில் பல வகை வைரஸ்கள் இருக்கின்றன. அதில், இந்தியாவில் பரவலாக பரவும் வைரஸ் H1N1 டைப் ஏ என கூறப்படுகிறது. இது காற்றில் பரவும் வைரஸ் எனப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும் போது நம் உடலில் இது பரவுகிறது. இது ஒரு தொற்று கிருமி ஆகும். இதன் மூலம், காய்ச்சல், தலை வலி, வயிற்று போக்கு, இருமல், தும்மல், கை கால் எலும்புகளில் வலி போன்றவை ஏற்படுகின்றன.

பன்றிக் காயச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, அடிப்படைப் பாதுகாப்புகளை சரியாக பின்பற்றினாலே போதும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது, உணவு உட்கொள்ளும் முன்பு கைகளை நன்கு கழுவிவிட்டு சாப்பிட வேண்டும் மற்றும் முகத்திற்கு சுவாச பாதுகாப்பு கவசம் அணிந்துக் கொள்வது மிக மிக அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மற்றும் உங்களுக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது போன்ற அறிகுறிகள் தோன்றும் போதே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் மற்றும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ளுங்கள். இனி, பன்றி காய்ச்சல் வராமல் இருக்க எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். வந்தால் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Swine Flu Precautions and Preventions

Swine flu is speedily spreading all over the world. you should be aware of swine flu precautions and preventions to save your life.
Story first published: Thursday, February 19, 2015, 14:45 [IST]
Desktop Bottom Promotion