Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காட்டுத்தீ போல் பரவி வரும் பன்றி காய்ச்சல் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!
2009 ஆம் ஆண்டு முதன் முதலாய் விஸ்வரூபம் எடுத்த பன்றி காய்ச்சல் என கூறப்படும் ஸ்வைன் ஃப்லூ. இப்போது மறுபடியும் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் மிக வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மட்டும் 6௦௦-க்கும் மேற்பட்டவர்கள் நமது நாட்டில் பன்றி காய்ச்சலால் உயிர் இழந்துள்ளனர். பன்றி காய்ச்சலில் பல வகை வைரஸ்கள் இருக்கின்றன. அதில், இந்தியாவில் பரவலாக பரவும் வைரஸ் H1N1 டைப் ஏ என கூறப்படுகிறது. இது காற்றில் பரவும் வைரஸ் எனப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும் போது நம் உடலில் இது பரவுகிறது. இது ஒரு தொற்று கிருமி ஆகும். இதன் மூலம், காய்ச்சல், தலை வலி, வயிற்று போக்கு, இருமல், தும்மல், கை கால் எலும்புகளில் வலி போன்றவை ஏற்படுகின்றன.
பன்றிக் காயச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, அடிப்படைப் பாதுகாப்புகளை சரியாக பின்பற்றினாலே போதும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது, உணவு உட்கொள்ளும் முன்பு கைகளை நன்கு கழுவிவிட்டு சாப்பிட வேண்டும் மற்றும் முகத்திற்கு சுவாச பாதுகாப்பு கவசம் அணிந்துக் கொள்வது மிக மிக அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மற்றும் உங்களுக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது போன்ற அறிகுறிகள் தோன்றும் போதே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் மற்றும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ளுங்கள். இனி, பன்றி காய்ச்சல் வராமல் இருக்க எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். வந்தால் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்...