Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
மார்பகப்புற்றுநோயாளிகளைத் தாக்கும் மன அழுத்தம்?

இதற்கு காரணம் அவர்கள் டீ பருகுவதும் உடற்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்று கண்டறிந்தனர்.இதேபோல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மார்பகப் புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுள்ள 33 பெண்களையும், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் 33 பெண்களையும் 2ஆண்டுகள் வரை நாள் முழுவதும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வின்போது அவர்களின் இதயத்துடிப்பு, மூச்சு விடும் திறன், உடல் செயல்பாடுகள் போன்றவை கண்காணிக்கப்பட்டது. மனோநிலை, மன அழுத்தம், கவலைகள், எதிர்ப்பார்ப்பு போன்றவையும் கண்காணிக்கப்பட்டது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மகிழ்ச்சியின்றியும், சுறுசுறுப்பில்லாமலும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் அவர்களின் செயல்பாட்டுத் திறன், மூச்சுத் திறன், இதயத்துடிப்பு போன்றவற்றில் சாதாரணப் பெண்களில் இருந்து எவ்வித வேறுபாடும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், மனோரீதியாக கவலை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தவிர, அவர்களின் மனோநிலையில் சோர்வு காணப்படுவதுடன் மன அழுத்தத்துடனும் இருப்பதும் தெரிய வந்திருப்பதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் நிபுணர்களுடன் கலந்தாய்வு மூலம் அதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications