Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மார்பகப்புற்றுநோயாளிகளைத் தாக்கும் மன அழுத்தம்?

இதற்கு காரணம் அவர்கள் டீ பருகுவதும் உடற்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்று கண்டறிந்தனர்.இதேபோல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மார்பகப் புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுள்ள 33 பெண்களையும், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் 33 பெண்களையும் 2ஆண்டுகள் வரை நாள் முழுவதும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வின்போது அவர்களின் இதயத்துடிப்பு, மூச்சு விடும் திறன், உடல் செயல்பாடுகள் போன்றவை கண்காணிக்கப்பட்டது. மனோநிலை, மன அழுத்தம், கவலைகள், எதிர்ப்பார்ப்பு போன்றவையும் கண்காணிக்கப்பட்டது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மகிழ்ச்சியின்றியும், சுறுசுறுப்பில்லாமலும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் அவர்களின் செயல்பாட்டுத் திறன், மூச்சுத் திறன், இதயத்துடிப்பு போன்றவற்றில் சாதாரணப் பெண்களில் இருந்து எவ்வித வேறுபாடும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், மனோரீதியாக கவலை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தவிர, அவர்களின் மனோநிலையில் சோர்வு காணப்படுவதுடன் மன அழுத்தத்துடனும் இருப்பதும் தெரிய வந்திருப்பதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் நிபுணர்களுடன் கலந்தாய்வு மூலம் அதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











