Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
100 வயது நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறும் குறிப்புகள்!
நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறியுள்ளது பயனுள்ள குறிப்புகள்.
நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே அனைவரின் ஆசை, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மொபைல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவற்றை மறந்து, ஐ.டி வேலையை விட்டு உழவு செய்ய முடியும், விறகு வெட்டி அடுப்பு எரித்து உணவு சமைத்து உண்ணமுடியும்.

உட்கார்ந்தே இடத்திலேயே அனைத்தும் எதிர்பாராமல் நான் உழைத்து பிறருக்கும் உணவு அளிப்பேன் என்பது உங்களுக்கு சாத்தியம் ஆனால், நோயற்ற வாழ்க்கைமுறை எளிது.
சித்தர்கள் நோயற்ற வாழ்க்கை வாழ சில குறிப்புகள் கூறியுள்ளார்கள். முடிந்தால் இதையும் பின்பற்றுங்கள்...
மனிதனின் உடல், உயிர், ஆன்மா மூன்றையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது கடுக்காய். கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கி, அதை நன்கு பொடியாக்கி கொண்டு, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
1. ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதும் பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
2. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரவு மட்டும் உறங்குதல் வேண்டும்.
3. புளித்த தயிரை உட்கொள்ள வேண்டும்.
4. பசும் பால் குடிக்க வேண்டும்.
5. இரவு உறங்கும் முன்னர் வாசனை பொருட்கள் மற்றும் மலர்களை முகர்ந்து பார்க்க கூடாது.
6. இரவில் மரம், பறவை, விளக்கு போன்றவற்றின் நிழலில் தங்க கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications