Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
100 வயது நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறும் குறிப்புகள்!
நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறியுள்ளது பயனுள்ள குறிப்புகள்.
நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே அனைவரின் ஆசை, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மொபைல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவற்றை மறந்து, ஐ.டி வேலையை விட்டு உழவு செய்ய முடியும், விறகு வெட்டி அடுப்பு எரித்து உணவு சமைத்து உண்ணமுடியும்.

உட்கார்ந்தே இடத்திலேயே அனைத்தும் எதிர்பாராமல் நான் உழைத்து பிறருக்கும் உணவு அளிப்பேன் என்பது உங்களுக்கு சாத்தியம் ஆனால், நோயற்ற வாழ்க்கைமுறை எளிது.
சித்தர்கள் நோயற்ற வாழ்க்கை வாழ சில குறிப்புகள் கூறியுள்ளார்கள். முடிந்தால் இதையும் பின்பற்றுங்கள்...
மனிதனின் உடல், உயிர், ஆன்மா மூன்றையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது கடுக்காய். கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கி, அதை நன்கு பொடியாக்கி கொண்டு, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
1. ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதும் பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
2. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரவு மட்டும் உறங்குதல் வேண்டும்.
3. புளித்த தயிரை உட்கொள்ள வேண்டும்.
4. பசும் பால் குடிக்க வேண்டும்.
5. இரவு உறங்கும் முன்னர் வாசனை பொருட்கள் மற்றும் மலர்களை முகர்ந்து பார்க்க கூடாது.
6. இரவில் மரம், பறவை, விளக்கு போன்றவற்றின் நிழலில் தங்க கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
