Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
100 வயது நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறும் குறிப்புகள்!
நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறியுள்ளது பயனுள்ள குறிப்புகள்.
நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே அனைவரின் ஆசை, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மொபைல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவற்றை மறந்து, ஐ.டி வேலையை விட்டு உழவு செய்ய முடியும், விறகு வெட்டி அடுப்பு எரித்து உணவு சமைத்து உண்ணமுடியும்.

உட்கார்ந்தே இடத்திலேயே அனைத்தும் எதிர்பாராமல் நான் உழைத்து பிறருக்கும் உணவு அளிப்பேன் என்பது உங்களுக்கு சாத்தியம் ஆனால், நோயற்ற வாழ்க்கைமுறை எளிது.
சித்தர்கள் நோயற்ற வாழ்க்கை வாழ சில குறிப்புகள் கூறியுள்ளார்கள். முடிந்தால் இதையும் பின்பற்றுங்கள்...
மனிதனின் உடல், உயிர், ஆன்மா மூன்றையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது கடுக்காய். கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கி, அதை நன்கு பொடியாக்கி கொண்டு, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
1. ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதும் பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
2. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரவு மட்டும் உறங்குதல் வேண்டும்.
3. புளித்த தயிரை உட்கொள்ள வேண்டும்.
4. பசும் பால் குடிக்க வேண்டும்.
5. இரவு உறங்கும் முன்னர் வாசனை பொருட்கள் மற்றும் மலர்களை முகர்ந்து பார்க்க கூடாது.
6. இரவில் மரம், பறவை, விளக்கு போன்றவற்றின் நிழலில் தங்க கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











