Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
100 வயது நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறும் குறிப்புகள்!
நோயற்ற வாழ்க்கை பெற சித்தர்கள் கூறியுள்ளது பயனுள்ள குறிப்புகள்.
நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே அனைவரின் ஆசை, ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மொபைல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவற்றை மறந்து, ஐ.டி வேலையை விட்டு உழவு செய்ய முடியும், விறகு வெட்டி அடுப்பு எரித்து உணவு சமைத்து உண்ணமுடியும்.
உட்கார்ந்தே
இடத்திலேயே
அனைத்தும்
எதிர்பாராமல்
நான்
உழைத்து
பிறருக்கும்
உணவு
அளிப்பேன்
என்பது
உங்களுக்கு
சாத்தியம்
ஆனால்,
நோயற்ற
வாழ்க்கைமுறை
எளிது.
சித்தர்கள்
நோயற்ற
வாழ்க்கை
வாழ
சில
குறிப்புகள்
கூறியுள்ளார்கள்.
முடிந்தால்
இதையும்
பின்பற்றுங்கள்...
மனிதனின் உடல், உயிர், ஆன்மா மூன்றையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது கடுக்காய். கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கி, அதை நன்கு பொடியாக்கி கொண்டு, அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
1. ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு உட்கொள்ள வேண்டும். அதும் பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
2. பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இரவு மட்டும் உறங்குதல் வேண்டும்.
3. புளித்த தயிரை உட்கொள்ள வேண்டும்.
4. பசும் பால் குடிக்க வேண்டும்.
5. இரவு உறங்கும் முன்னர் வாசனை பொருட்கள் மற்றும் மலர்களை முகர்ந்து பார்க்க கூடாது.
6. இரவில் மரம், பறவை, விளக்கு போன்றவற்றின் நிழலில் தங்க கூடாது.