Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
‘தூக்கம் ஜோசியம்’ இதில் நீங்கள் எந்த வகை?
இரவில் முழிப்பு வரும் நேரத்தை வைத்து தூக்கமின்மையால் பாதிக்கபப்ட்ட நபரைப் பற்றி அறியலாம்.
ஸ்லீப்பிங் ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலானோருக்கு இருக்கும் உடல்நலப்பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை.

நேரத்திற்கு தூங்கச் சென்றாலும் இரவுகளில் திடீரென முழிப்பு வருவது, இரவில் எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் சரியாக நடு இரவில் விழித்துக் கொள்வது என நிம்மதியான ஆழ்ந்த தூக்கமின்றி சிரமப்படுவர்.
இரவில் முழிப்பு வரும் நேரத்தை வைத்து பாதிக்கப்பட்ட நபரைப் பற்றி அறியலாம்.

9 மணி முதல் 11 மணி வரை :
பொதுவாக,பெரும்பாலானோர் இந்நேரத்தில் தான் தூங்குவர். இந்நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால் உங்களுக்கு மனரீதியான பிரச்சனைகள், ஏக்கம்,கவலை போன்றவை இருக்கும்.

11 மணி முதல் 1 மணி வரை :
இவர்களுக்கு உணர்வு ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஏமாற்றம், தீர்க்க முடியாத சங்கடங்கள் இருந்தால் இந்நேரத்தில் முழிப்பு வரும்.

1மணி முதல் 3 மணி வரை :
இந்நேரத்தில் முழித்துக் கொள்கிறவர்களுக்கு அதீத கோபம் வரும். தூங்குவதற்கு முன்னால் அமைதியான சூழலை ஏற்படுத்தி நிம்மதியாக தூங்கச் செல்லவும்.

3 மணி முதல் 5 மணி வரை :
அவசரம், வேகமாக முடிக்க வேண்டும் என்கிற பதட்டம், எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள், திட்டமிட்டுக் கொண்டேயிருப்பவர்களின் மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். அவர்கள் இந்நேரத்தில் முழிப்பர்.



Click it and Unblock the Notifications