Just In
- 7 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 9 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 11 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 12 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்! காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!
சாப்பாடு மீது அதீத காதல் எல்லோருக்கும் இருக்கும். எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே உள்ளது தான். நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவது நமது அடிப்படை உரிமை, அது தான் நியாமான சுதந்திரம் கூட. ஆனால், உலக அளவில் சில நாடுகளில் இந்த உணவை சாப்பிட கூடாது, அந்த உணவை சாப்பிட கூடாது என்கிற மோசமான வரையறைகள் உள்ளது.
இது போன்ற கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கையின் பெயர்களிலும், ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதன் அடிப்படையிலும் சில நாடுகளில் ஆண்டுகளாக தடை செய்யப்பட்டே உள்ளது. இதே போன்று தான் சோமாலியா நாட்டிலும் நமது இந்தியாவின் பாரம்பரிய உணவான சமோசாவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொண்டால் நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். ஏன் சோமாலியா நாட்டில் சமோசாவை தடை செய்துள்ளனர்? இதன் பின் இருக்கும் உண்மை காரணம் என்ன? வேறு எந்தெந்த நாடுகளில் இது போன்ற தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளது... முதலிய பல சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பால்
அமெரிக்கா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பாலை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பச்சை பாலை அங்கு விற்க கூடாது என சுமார் 22 மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தக்காளி சாஸ்
பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடும் போது டொமட்டோ சாஸ் தான். ஆனால், இந்த நிலை தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் அங்கு படிக்கும் போது பள்ளி குழந்தைகள் இந்த தக்காளி சாஸை பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு மூல காரணம் குழந்தைகளுக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்பதால் மட்டுமே.

குதிரை இறைச்சி
லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குதிரை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரையை கொல்வதும் அதன் இறைச்சியை விற்பதும், வாங்குவதும் மிக பெரிய அளவில் குற்றமாக கருதப்படுகிறது.
MOST READ: உடலுறவிற்கு முன் இருவரும் சேர்ந்து கட்டாயம் இவற்றை சாப்பிடணும்! காரணம் தெரியுமா?

சுவிங் கம்
சிங்கப்பூரில் சுவிங் கம் சாப்பிடுவது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதை விற்கவும் வாங்கவும் மிக பெரிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு முதல் இந்த தடை நீடித்து வருகிறது.

மாட்டிறைச்சி
சில மத சடங்கு காரணமாக இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. சில மதத்தினர் இதை வரவேற்றும், சிலர் இதை எதிர்த்தும் நீண்ட காலமாக வருகின்றனர். ஆனால், இன்று வரை மாட்டிறைச்சியை இந்தியாவில் பலர் சாப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெல்லி
சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஜெல்லிகளை ஐரோப்பிய யூனியனில் தடை செய்துள்ளனர். இதில் மிக மோசமான அமிலங்களை சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் இதை தடை செய்து விட்டனர்.

சமோசா
சோமாலியா நாட்டில் சமோசா விற்பதும், சாப்பிடுவதும் மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு மதத்தின் அடிப்படையில் தான் தடை செய்யப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டில் இந்த முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குறிப்பதால் இதை 2011 ஆம் ஆண்டு முதல் தடை செய்து வருகின்றனர்.
MOST READ: இறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது! மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்!

கிண்டர் ஜாய்
முட்டை வடிவில் இருக்கும் இந்த விளையாட்டு மற்றும் சாப்பிடும் பொருளை அமெரிக்காவில் தடை செய்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுவதால் இதை தடை செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.