Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
எது விரைவில் புற்று நோயை தரும்? புகையா? பூச்சிக் கொல்லி மருந்தா?
புற்று நோய் என்றாலே மருத்துவர் முதற்கொண்டு எல்லாருக்கும் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் புற்று நோய்க்கு சொல்வார்கள்.
இதை சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதனால் புற்று நோய் வரும் என பலப்பல காரணங்கள். எல்லாமே மறுக்க முடியாத உண்மை.
புகை பிடித்தல், மது, செயற்கை இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயன உரங்கள், கதிர்வீச்சு என இன்று பார்க்கும் யாவைகளிலும் இந்த கொடிய நோய் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எது அதிகமாக புற்று நோய் ஏற்பட காரணம்? புகை, செயற்கை இனிப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புகைப் பிடித்தல்?
ஒரு சிலர் சொல்வார்கள் புகை மது புற்று நோய்க்கு காரணமென்று. மறுக்க முடியாததுதான். சிகரெட்டில் இருக்கும் பல நச்சுக்கள் புற்று நோயை வரவழைக்கும். அதனை பிடிப்பவர்களைப் போல் அந்த புகையை சுவாசிப்பவர்களும் கடுமையான விளைவுகளை தருகிறது.

செயற்கை இனிப்பு
செயற்கை இனிப்புகள் நரம்புத் தளர்ச்சி, பதட்டம், மனச் சோர்வு மற்றும் பல உபாதைகளைத் தரும் சிறு நீரகம், கல்லீரல் ஆகியவற்றை பழுத்டையச் செய்யும் அபாயத்தை தரும்.
பாக்கெட்டுகளில் வரும் பெரும்பாலான இனிப்புப் பொருட்கள் செயற்கை இனிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுபவை. அவையும் புற்று நோய் உண்டாக்கும் காரணிகள். ஆகவே அவற்றை தூர எறிந்துவிடுங்கள்.

மரம்பணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி :
பயிர்களுக்கு செலுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தில் மரபணு மாற்றபட்ட உயிரினத்தை கலப்பார்கள். இவை பயிர்களின் தன்மையை மாற்றும்.

மரம்பணு மாற்றபட்ட உரங்கள்:
மரபணு மாற்றப்பட்ட உரங்களை உபயோகித்து காய்கறிகளின் இயல்பை மாற்றி விரும்பும் வகையில் காய்களை விளைவிப்பது மிகவும் ஆபத்தான முறைதான்.
அதேபோல் பூச்சிகளை அண்ட விடாமல் செலுத்தும் இந்த மரபணு மாற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் கழுவினாலும் போகாது. அப்படியே காய், பழங்களில் ஒட்டிக் கொள்ளும்

புற்று நோய் தாக்கம் :
அந்த காய்களை நாம் சாப்பிடும்போது நம் உடலிலும் மரபணு மாற்றம் துரிதமாக இருக்கும். இதனால் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை தருகிறது.
புகை, செய்ற்கை இனிப்புகளை விட, மரபணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் காய்கறிகள் புற்று நோய் உண்டாக்கும் அபாயத்தை தருகிறது.



Click it and Unblock the Notifications