Latest Updates
-
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
எது விரைவில் புற்று நோயை தரும்? புகையா? பூச்சிக் கொல்லி மருந்தா?
புற்று நோய் என்றாலே மருத்துவர் முதற்கொண்டு எல்லாருக்கும் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் புற்று நோய்க்கு சொல்வார்கள்.
இதை சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதனால் புற்று நோய் வரும் என பலப்பல காரணங்கள். எல்லாமே மறுக்க முடியாத உண்மை.
புகை பிடித்தல், மது, செயற்கை இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயன உரங்கள், கதிர்வீச்சு என இன்று பார்க்கும் யாவைகளிலும் இந்த கொடிய நோய் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எது அதிகமாக புற்று நோய் ஏற்பட காரணம்? புகை, செயற்கை இனிப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புகைப் பிடித்தல்?
ஒரு சிலர் சொல்வார்கள் புகை மது புற்று நோய்க்கு காரணமென்று. மறுக்க முடியாததுதான். சிகரெட்டில் இருக்கும் பல நச்சுக்கள் புற்று நோயை வரவழைக்கும். அதனை பிடிப்பவர்களைப் போல் அந்த புகையை சுவாசிப்பவர்களும் கடுமையான விளைவுகளை தருகிறது.

செயற்கை இனிப்பு
செயற்கை இனிப்புகள் நரம்புத் தளர்ச்சி, பதட்டம், மனச் சோர்வு மற்றும் பல உபாதைகளைத் தரும் சிறு நீரகம், கல்லீரல் ஆகியவற்றை பழுத்டையச் செய்யும் அபாயத்தை தரும்.
பாக்கெட்டுகளில் வரும் பெரும்பாலான இனிப்புப் பொருட்கள் செயற்கை இனிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுபவை. அவையும் புற்று நோய் உண்டாக்கும் காரணிகள். ஆகவே அவற்றை தூர எறிந்துவிடுங்கள்.

மரம்பணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி :
பயிர்களுக்கு செலுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தில் மரபணு மாற்றபட்ட உயிரினத்தை கலப்பார்கள். இவை பயிர்களின் தன்மையை மாற்றும்.

மரம்பணு மாற்றபட்ட உரங்கள்:
மரபணு மாற்றப்பட்ட உரங்களை உபயோகித்து காய்கறிகளின் இயல்பை மாற்றி விரும்பும் வகையில் காய்களை விளைவிப்பது மிகவும் ஆபத்தான முறைதான்.
அதேபோல் பூச்சிகளை அண்ட விடாமல் செலுத்தும் இந்த மரபணு மாற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் கழுவினாலும் போகாது. அப்படியே காய், பழங்களில் ஒட்டிக் கொள்ளும்

புற்று நோய் தாக்கம் :
அந்த காய்களை நாம் சாப்பிடும்போது நம் உடலிலும் மரபணு மாற்றம் துரிதமாக இருக்கும். இதனால் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை தருகிறது.
புகை, செய்ற்கை இனிப்புகளை விட, மரபணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் காய்கறிகள் புற்று நோய் உண்டாக்கும் அபாயத்தை தருகிறது.



Click it and Unblock the Notifications