Just In
- 39 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!
நாம் உணவில் சேர்க்கும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஒருசில தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு உடல் பாகத்தை வலுவூட்டும் விதத்தில் தான் அமைகிறது. அதற்காக தான் அனைத்து உணவுப் பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பெரியவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் உணவில் சொம்பை சேர்த்துக் கொள்வதால் செரிமானம், வாயுத்தொல்லை, உடல் சுறுசுறுப்பு என பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்....
செரிமானம்
தினமும் உணவில் சோம்பு சேர்ப்பதால் ஜீரண பாதை சுறுசுறுப்பு ஆகிறது. இதனால் அஜீரண கோளாறுகள் குறையும்.
வாயுத்தொல்லை
செரிமானத்தை சரி செய்யும் தன்மை உடைய சோம்பு, அஜீரணத்தின் காரணமாக ஏற்படும் அஜீரண வாயுத்தொல்லைக்கு தீர்வளிக்கிறது.
இரப்பை
உணவில் சோம்பு சேர்ப்பதினால் இரப்பையின் குறைபாடுகளுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
மூளை
மேலும் உணவில் சோம்பு சேர்த்து சமைப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பும், ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. கண்ணுக்கு நல்ல பலன் தருகிறது.
மாதவிடாய்
உணவில் அதிக அளவில் உபயோகித்தால் மாதவிடாயை தூண்டிவிடும்.
நீரிழிவு
மேலும் உணவில் சோம்பு சேர்ப்பதால் இது நீரழிவு நோய்க்கு துணை மருந்தாக பயன்படுகிறது. இதனால் நீரிழிவை கட்டுபடுத்த முடியும்.